தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சாந்தனு. பாக்கியராஜின் மகனான இவர் தொகுப்பாளினி கிகியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகியும் தற்போது வரை குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருந்து வருகின்றனர். இது குறித்து பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார் சாந்தனு.
அதாவது எங்கே கல்யாணத்திற்கு சென்றாலும் எப்போ குழந்தை கேட்டு டார்ச்சர் செய்கிறார்கள். நாங்கள் இருவருமே தற்போது கரியரில் கவனம் செலுத்தி வருகிறோம். குழந்தை பெற்றுக் கொள்ளக் கூடாது என முடிவெடுக்கவில்லை. வரவேண்டிய நேரத்தில் நிச்சயம் வரும் என தெரிவித்துள்ளார்.
மாதுளை பழ பூவில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும்…
தாய்மை என்பது வரம் என்று சமந்தா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. விண்ணைத்தாண்டி…
மதராசி படத்தின் 7 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
சிம்பு 49 படத்தின் ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…