தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சாந்தனு. பாக்கியராஜின் மகனான இவர் தொகுப்பாளினி கிகியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகியும் தற்போது வரை குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருந்து வருகின்றனர். இது குறித்து பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார் சாந்தனு.
அதாவது எங்கே கல்யாணத்திற்கு சென்றாலும் எப்போ குழந்தை கேட்டு டார்ச்சர் செய்கிறார்கள். நாங்கள் இருவருமே தற்போது கரியரில் கவனம் செலுத்தி வருகிறோம். குழந்தை பெற்றுக் கொள்ளக் கூடாது என முடிவெடுக்கவில்லை. வரவேண்டிய நேரத்தில் நிச்சயம் வரும் என தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக…
தமிழ் சின்னத்திரையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் முத்துக்குமரன் இவர் எட்டாவது சீசனின் பங்கேற்று டைட்டிலையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
மனோஜ் திருமண வாழ்க்கை குறித்து விஜயா முடிவெடுக்க சத்யாவின் காதல் விஷயம் முத்துமீனாவிற்கு தெரிய வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய்…