serial-actress-exclusive-news update
தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடத்தாது வருபவர் ரிஹானா. வெள்ளித்திரையிலும் இவர் சில படங்களில் நடித்துள்ளார்.
இப்படியான நிலையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் பிரபல நடிகர் ஒருவர் மீது பரபரப்பான குற்றச்சாட்டை வைத்துள்ளார். அதாவது, பெண் ரசிகைகளை அதிகம் கொண்ட நடிகர் ஒருவருடன் ஒரு படத்தில் நடித்தேன். அப்போது என் மொபைல் நம்பரை வாங்கி கொண்டார்.
நான்கு நாட்கள் கழித்து அந்த நம்பரில் இருந்து என்னை வர்ணித்து அடுத்தடுத்து ஆபாச மெசேஜ்கள் வந்தது, நம்பரை பிளாக் செய்து விட்டேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் செல்லம்மா சீரியல் ஹீரோ அர்ணவ் வீட்டில் என் மனைவி இல்லை, நீ வரியா என படுக்கைக்கு அழைத்ததாகவும் தெரிவித்துள்ளார். இவருடைய பேட்டியால் யார் அந்த உச்ச நடிகர் என ரசிகர்கள் அலசி ஆராய தொடங்கி உள்ளனர்.
பைசன் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
டியூட் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிவன்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தீபாவளி ஆஃபரில் ஷாப்பிங் செய்து துணிகளை அள்ளியுள்ளார் எதிர்நீச்சல் சீரியல் ஷெரின். நார்த் உஸ்மான் ரோடு, டி நகரில் அமைந்துள்ளது…