இயக்குனர் செல்வராகவன் தமிழ் சினிமாவின் முன்னை இயக்குநீர்களில் ஒருவர். இவரின் திரைப்படங்கள் அனைத்தும் தரமான படைப்புகளாக கூறப்படும்.
கடைசியாக இவர் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வெளியான திரைப்படம் என்.ஜி.கே. மேலும் புதுப்பேட்டை 2 படத்தின் கதையை உருவாக்கி வருவதாகவும் ட்விட்டரில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் அவரின் ட்விட்டர் பக்கத்தில் “இருப்பதிலேயே மிக பெரிய வியாதி மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டு கொண்டே வாழ்வது தான், அது நிம்மதியை அடியோடு ஒழிந்துவிடும்.
கடவுள் யாரையும் குறைத்து படைப்பதில்லை, நான் மிக சிறந்தவன் என்பதை எப்பொழுதும் நினைபோம்” என பதிவிட்டுள்ளார்.
‘இருமுகன்’ படத்தை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் தனது 63-வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ்…
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கருப்பு’. பலமுறை வெளியீட்டு தேதி மாற்றப்பட்ட…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்ஷய் குமார், கண்பார்வை தொடர்பான சிறிய அளவிலான அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…
நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் ‘ஐ அம் கேம்’. ‘ஆர்டிஎக்ஸ்’ படத்தின் மூலம்…
தமிழகத்தில் தவெக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்து நடிகர் மன்சூர் அலிகான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “இது…
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவி வரும் நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபுவின் சமீபத்திய…