rohini-emotional-post-about-actor-raghuvaran
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாபெரும் முன்னணி நட்சத்திரமாக வளம் வந்தவர் நடிகர் ரகுவரன். தற்போது வரை பாட்ஷா திரைப்படத்தில் இவர் நடித்த மார்க் ஆண்டனி கதாப்பாத்திரம் ரசிகர்களின் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளது என்றே சொல்லலாம்.
தனது எதார்த்தமான நடிப்பால் பல படங்களில் நடித்து ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்திருந்த இவர் நடிகர் தனுஷின் யாரடி நீ மோகினி என்னும் திரைப்படத்தில் கடைசியாக நடித்திருந்தார். கடந்த மார்ச் 19ஆம் தேதி 2008 ஆம் ஆண்டில் காலமான இவரை நினைவு கூர்ந்து தற்போது அவரது முன்னாள் மனைவியும் பிரபல முன்னணி நடிகையுமான ரோகினி தனது சமூக வலைதள பக்கத்தில் உருக்கமான பதிவினை பகிர்ந்திருக்கிறார்.
அதில் அவர், “ரகுவரன் இருந்திருந்தால் தற்போதைய சினிமாவை நிச்சயம் விரும்பியிருப்பார். மேலும் ஒரு நடிகராகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார் என்று உருக்கமாக தெரிவித்திருக்கிறார்”. இவரின் இந்த பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்டோர் நடிப்பில்…
அஜித் குமார் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பில்லா’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில்…
‘தாய் கிழவி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சிவகுமார் முருகேசன் எழுதி இயக்கும் புதிய திரைப்படம் ‘சேயோன்’. சிவகார்த்திகேயன்…
‘பிளாஸ்ட்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது அடுத்த படைப்பான ‘ஏஜிஎஸ் 29’ திரைப்படத்தை பூஜையுடன் தொடங்கியுள்ளது.…
அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘மொத ராத்திரி’. இப்படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ.…
Enna Vilai Official Trailer | Karunaas | Nimisha | Sam CS | Sajeev Pazhoor