rajinikanth-appreciate ethir-neechal-serial
இந்திய திரை உலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
எப்போதும் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் ஒரு படம் பிடித்து விட்டால் அப்படத்தின் இயக்குனர் மற்றும் படக்குழுவினரை அழைத்து அவர்களை உடனடியாக பாராட்டி விடுவார். அது பற்றின தகவல் எப்போதும் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகவே இருக்கும்.
அந்த வகையில் நடிகர் ரஜினிக்கு சின்னத்திரையில் மிகவும் பிடித்த சீரியல் எதிர்நீச்சல் தானாம். இதனை அந்த சீரியலின் இயக்குனர் திருசெல்வம் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். அதில் அவர், இந்த சீரியலை பார்த்து தன்னை பாராட்டிய ரஜினி சார், நேரம் கிடைக்கும் போதெல்லாம் பார்ப்பேன் எனக் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.
கதைக்களம்: 1990-களின் பின்னணியில் நகரும் ‘அனந்தன் காடு’, இலங்கையில் இருந்து தப்பி கேரளாவுக்கு வரும் தமிழீழப் போராளியின் வாழ்க்கையை மையமாகக்…
கதைக்களம்: டைல்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் சங்கமித்ரன், கல்லூரி மாணவியான லட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். மகிழ்ச்சியாக தொடங்கும் அவர்களது…
இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் 2015-ஆம் ஆண்டு வெளியான 'பாகுபலி' திரைப்படம், இந்திய சினிமாவின் வரலாற்றையே மாற்றிய பிரம்மாண்ட படைப்பாக…
இந்திய இசையை உலக அரங்கில் தொடர்ந்து உயர்த்திப் பிடித்து வரும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், அமெரிக்காவின் உயரிய கௌரவங்களில் ஒன்றான…
நடிகர் விஷ்ணு விஷால், கடந்த சில ஆண்டுகளாக ஆட்டோ இம்யூன் (Autoimmune) நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மனம்…
இந்திய சினிமாவின் பெருமைமிகு நடிகரான மெகாஸ்டார் மம்மூட்டிக்கு, கலைத்துறையில் ஐந்து தசாப்தங்களாக ஆற்றிய சிறப்பான பங்களிப்பை பாராட்டி, இந்திய அரசின்…