raja-rani-2 serial episode-update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் சந்தியா முதல் பாமை தேடி கண்டுபிடித்த பிறகு ஜோதியிடம் இருந்து சரவணன் இரண்டாவது பாம் எங்கே இருக்கிறது என்ற தகவலை பெறுகிறார்.
அடுத்து திருமயிலை பஸ் ஸ்டாண்டில் ஒரு பேக்கில் இருப்பதாக போலீசிடம் சொல்ல அதை சந்தியாவுக்கு போலீஸ் தெரியப்படுத்த பிறகு சந்தியா சம்பவ இடத்திற்கு சென்று வெற்றிகரமாக இரண்டாவது பாமையும் செயலிழக்க செய்கிறார். அடுத்து சரவணன் மூன்றாவது பாம் பற்றிய தகவலை தெரிந்து கொள்ள ஜோதியிடம் பேச அவர் சொல்ல மறுக்கிறார். இப்படி முதுகுக்கு பின்னாடி குத்துறீங்களே நீங்க கோழை தான் என சரவணன் வெறுப்பேற்ற ஜோதி கோபத்தில் மூன்றாவது பாம் சென்னையில் உள்ள ஒரு பெரிய மாலில் இருப்பதாக சொல்கிறார்.
அதுமட்டுமல்லாமல் மூன்றாவது பாம் 3 மணிக்கு பதிலாக 2.30 மணிக்கே வெடிக்கும் என ஜோதி அதிர்ச்சி கொடுக்கிறார். இதனால் அதிர்ச்சியடைய போலீஸ் என்ன செய்வது என்று தெரியாமல் யோசிக்கப் பிறகு இந்த விஷயத்தை சந்தியாவிடம் தெரியப்படுத்த சந்தியா மாலுக்கு சென்று தீவிர தேடுதலில் ஈடுபடுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
கம்ருதீன் மற்றும் ஆதிரை இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்…
இட்லி கடை படத்தின் 9 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
கோலாகலமாக சீதாவின் கடை திறப்பு விழா நடந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…
கனி மற்றும் பிரவீன் இருவரும் வேண்டுமென்றே சாப்பாட்டில் அதிகமாக உப்பு சேர்த்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தேங்காய் பாலில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…