ஜெஸ்ஸிக்கு ஆதி கொடுக்கும் ஷாக்.. சரவணனிடம் எமோஷனலாக பேசிய சந்தியா.. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் ஆதி பிரென்ட் வீட்டு பங்க்ஷனுக்காக ஜெஸ்ஸியுடன் கிளம்பி கொண்டிருக்க ஜெஸ்ஸி ஒரு கம்பல் போட்டு இது எப்படி இருக்கு என கேட்கிறார். அதெல்லாம் எதுக்கு கேக்குற பழசு ஞாபகப்படுத்தி என்ன எமோஷனாக்க பார்க்கிறாயா? என பேசுகிறார்.

ஆதி வாங்கி கொடுத்த வைரச் செயினை போட அதை பார்த்து அவன் இதை போடக்கூடாது என கூறுகிறான். இத பார்த்து அர்ச்சனா அண்ணி சந்தியா அண்ணி வயிறு எரியுறாங்க என சொல்ல சந்தியா அப்படிப்பட்ட ஆள் இல்லை என கூறுகிறார் ஜெஸ்ஸி. உன்ன விட அவங்கள பத்தி எனக்கு நல்லா தெரியும் சொன்னத மட்டும் செய்யணும் என சொல்ல செயினை கழட்டி போட்டு விடுகிறார்.

அதன் பிறகு சந்தியா சென்னைக்கு கிளம்ப சரவணன் இடம் எமோஷனலாக பேசிக் கொண்டிருக்கிறார். இருவரும் ரொமான்ஸ் செய்ய மறுநாள் காலையில் சந்தியா ஜெஸ்ஸியிடம் வீட்டில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என சில அறிவுரைகளை வழங்க பிறகு பார்வதி மற்றும் மயிலு இருவரும் ரொம்ப முக்கியம். அவங்க ரொம்ப நல்லா ஜெல் ஆகிடுவாங்க என கூறுகிறார். இப்படியாக இன்றைய எபிசோட் முடிவடைய அதன் பிறகு வெளியான ப்ரோமோ வீடியோவில் சந்தியாவுக்கு ஆளாளுக்கு ஒரு கிப்ட் கொடுக்கின்றனர்.

ஆதி ஜெஸ்ஸியை தரக்குறைவாக நடத்த இந்த விஷயம் சந்தியாவுக்கு தெரிய வந்தால் என்ன நடக்கும் என்பதை அடுத்தடுத்த எபிசோடுகளில் பார்க்கலாம்.

raja rani 2 serial episode update 05-10-22
jothika lakshu

Recent Posts

திரௌபதி 2 படம் குறித்து பேசிய மோகன் ஜி..வைரலாகும் தகவல்.!!

2020 இல் வெளியான திரைப்படம் திரௌபதி இந்த படத்தில் இரண்டாம் பாகம் ஜனவரி 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.…

3 hours ago

எந்த காலத்திலும் தன்னம்பிக்கையை இழக்கக்கூடாது.. நடிகை தேவயானி.!!

தமிழ் சினிமாவில் 80ஸ் 90ஸ் களின் நாயகியாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தேவயானி. காதலைத் தொடர்ந்து…

3 hours ago

விஜய் செய்தது தியாகம்..தம்பி ராமையா பேச்சு..!

விஜய் செய்தது தியாகம்..தம்பி ராமையா பேச்சு..! விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கில்…

6 hours ago

32 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி – அடூர் கோபாலகிருஷ்ணன் இணையும் ‘பாதயாத்ரா’

32 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி - அடூர் கோபாலகிருஷ்ணன் இணையும் ‘பாதயாத்ரா’ மம்முட்டி தனது வலைத்தளப் பக்கத்தில் பெருமிதமாய் குறிப்பிட்டுள்ள…

6 hours ago

விஜய்க்கு அபராதம் விதித்த வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பு?

விஜய்க்கு அபராதம் விதித்த வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பு? விஜய் வீட்டில் நிகழ்ந்த வருமானவரி சோதனை வழக்கு பற்றிய தகவல்கள் காண்போம்..…

6 hours ago

‘ஓ ரோமியோ’ டிரெய்லர் வெளியீட்டு விழாவில், நானா படேகர் கோபம்..

'ஓ ரோமியோ' டிரெய்லர் வெளியீட்டு விழாவில், நானா படேகர் கோபம்.. பாலிவுட் சினிமாவில் சிறந்த நடிகர்களின் ஒருவராகக் கருதப்படுபவர் நானா…

6 hours ago