தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராதா ரவி. அண்மையில் அவர் சென்னையிலிருந்து ஊட்டி கோத்தகிரியில் உள்ள தன் சொகுசு பங்களாவுக்கு தன் குடும்பத்துடன் சென்றிருக்கிறார்.
தற்போது கொரோனா ஊரடங்கு நிலவி வருவதால் சுகாதாரத்துறையை சேர்ந்தவர்கள் நேரில் சென்று விசாரித்துள்ளனர். பின் அவர் பயணத்திற்கான முறையான அனுமதி பெற்று தங்கயிருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் அவருடன் இருந்த குடும்பத்தாருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பின் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அவரின் பங்களாவில் கொரோனா தனிமைப்படுத்துலுக்கான ஸ்டிக்கர் ஒட்டபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
ஆனால் நடிகர் ராதா ரவி தற்போது இதை மறுத்துள்ளார். பேட்டியில் அவர் கோத்தகிரிக்கு ஓய்வெடுக்க வந்தேன். தேவையில்லாமல் வதந்தியை பரப்புகிறார்கள் என கூறியுள்ளார்.
1945ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்தின் தங்கச்சிமடத்தில் தமிழ் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தவர் எஸ்.ஏ. சந்திரசேகர். திரைப்பட துறையில் பணியாற்றி வந்த…
நடிகர் சிவகார்த்திகேயன் பெயரை பயன்படுத்தி மோசடி நடைபெறுவதாக அவரது தயாரிப்பு நிறுவனமான Sivakarthikeyan Productions எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ் சினிமாவின்…
சிலந்தி 2 படத்தின் மூலம் இயக்குநர் ஆதிராஜன் மற்றும் நடிகை மாளவிகா மேனன் கூட்டணி மீண்டும் இணைகிறது. 2008ஆம் ஆண்டு…
மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம் இயக்கிய ‘பாலன்: தி பாய்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. Manjummel Boys படத்தின்…
பரத்காந்த் கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் தெலுங்கு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகராக…
Karuppu Tamil Trailer | Suriya | RJ Balaji | Trisha | Sai Abhyankkar | Dream…