தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராதா ரவி. அண்மையில் அவர் சென்னையிலிருந்து ஊட்டி கோத்தகிரியில் உள்ள தன் சொகுசு பங்களாவுக்கு தன் குடும்பத்துடன் சென்றிருக்கிறார்.
தற்போது கொரோனா ஊரடங்கு நிலவி வருவதால் சுகாதாரத்துறையை சேர்ந்தவர்கள் நேரில் சென்று விசாரித்துள்ளனர். பின் அவர் பயணத்திற்கான முறையான அனுமதி பெற்று தங்கயிருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் அவருடன் இருந்த குடும்பத்தாருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பின் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அவரின் பங்களாவில் கொரோனா தனிமைப்படுத்துலுக்கான ஸ்டிக்கர் ஒட்டபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
ஆனால் நடிகர் ராதா ரவி தற்போது இதை மறுத்துள்ளார். பேட்டியில் அவர் கோத்தகிரிக்கு ஓய்வெடுக்க வந்தேன். தேவையில்லாமல் வதந்தியை பரப்புகிறார்கள் என கூறியுள்ளார்.
கருப்பு கவுனி அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…
நவராத்திரி ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சாக்ஷி அகர்வால். இவர் தமிழ் சினிமாவில் ராஜா ராணி,காலா,விசுவாசம், சின்ரெல்லா, அரண்மனை 3…
இட்லி கடை படத்தின் முதல் நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
கலர்ஃபுல் உடைய காவியா அறிவுமணி புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் பாரதிகண்ணம்மா சீரியல் பிரபலமானவர் காவியா அறிவுமணி. அதனைத்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி…