தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராதா ரவி. அண்மையில் அவர் சென்னையிலிருந்து ஊட்டி கோத்தகிரியில் உள்ள தன் சொகுசு பங்களாவுக்கு தன் குடும்பத்துடன் சென்றிருக்கிறார்.
தற்போது கொரோனா ஊரடங்கு நிலவி வருவதால் சுகாதாரத்துறையை சேர்ந்தவர்கள் நேரில் சென்று விசாரித்துள்ளனர். பின் அவர் பயணத்திற்கான முறையான அனுமதி பெற்று தங்கயிருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் அவருடன் இருந்த குடும்பத்தாருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பின் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அவரின் பங்களாவில் கொரோனா தனிமைப்படுத்துலுக்கான ஸ்டிக்கர் ஒட்டபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
ஆனால் நடிகர் ராதா ரவி தற்போது இதை மறுத்துள்ளார். பேட்டியில் அவர் கோத்தகிரிக்கு ஓய்வெடுக்க வந்தேன். தேவையில்லாமல் வதந்தியை பரப்புகிறார்கள் என கூறியுள்ளார்.
எங்கள் குடும்பமே ஒரு ஆன்மீக குடும்பம் என பேசி உள்ளார் யோகி பாபு. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலைஞரின்…
தனுஷ் நடிக்க போகும் புதிய படம் குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
Arjunan Per Paththu - Teaser , Yogi Babu , R. Rajmohan , Anamika Mahi ,…
ஜனநாயகன் படம் நிறுத்தப்பட்டு இருப்பதற்கான காரணத்தை இரு தரப்பினரும் கூறவில்லை என்று பேசியுள்ளார் இயக்குனர் அமீர். தமிழ் சினிமாவில் முன்னணி…