ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பிரியா வாரியார்.. காதலர்களா..?

ஒரு அடார் லவ் படத்தில் கதாநாயகியாக நடித்து இளைஞர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியார்.

இதன்பின் தொடர்ந்து படங்களில் கமிட்டான நடிகை பிரியா, தெலுங்கு நடிகர் நிதின்னுடன் இணைந்து செக் எனும் படம் நடித்திருந்தார்.

மேலும் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் சில படங்களில் தற்போது பிசியாக நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை பிரியா, தொடர்ந்து ரசிகர்கள் கவரும் வகையில் புகைப்படங்களை பதிவு செய்கிறார்.

ஆனால், தற்போது ஆண் நண்பர் ஒருவருடன் நெருக்கமாக நின்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து, ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், இருவரும் காதலர்களா என்று கேள்வி கேட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..

Suresh

Recent Posts

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…

43 minutes ago

’சேயோன்’ படத்தின் கதைக்களம்: இயக்குநர் விளக்கம்

’சேயோன்’ படத்தின் கதைக்களம்: இயக்குநர் விளக்கம் 'தாய் கிழவி’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ படத்தினை இயக்கவுள்ளார் சிவகுமார்…

47 minutes ago

சீமான் கருத்து மாரிசெல்வராஜின் திரைப்படங்கள் பற்றி..!

சீமான் கருத்து மாரிசெல்வராஜின் திரைப்படங்கள் பற்றி..! இயக்குநர் மாரி செல்வராஜுக்கு சீமான் கையால் சிறந்த இயக்குநர் விருது வழங்கப்பட்டது. அவ்விருதை…

52 minutes ago

திரைத்துறையில் இடையூறு செய்பவர்கள் யார்? சிவகார்த்திகேயன் விளக்கம்

திரைத்துறையில் இடையூறு செய்பவர்கள் யார்? சிவகார்த்திகேயன் விளக்கம் 'தாய் கிழவி’ படத்தின் விழாவில் பேசும்போது சிவகார்த்திகேயன், 'திரையுலகில் இருப்பவர்கள் தான்…

55 minutes ago

“வடசென்னை 2 அப்டேட் குறித்து கேட்பதை தயச்செய்து நிறுத்துங்கள் – நடிகர் தனுஷ்

"வடசென்னை 2 அப்டேட் குறித்து கேட்பதை தயச்செய்து நிறுத்துங்கள் - நடிகர் தனுஷ் தனது திரைப்பயண அனுபவம் பற்றி தனுஷ்…

1 hour ago