Categories: Health

பெண்களுக்கு தோழியாய் இருக்கும் மாதுளை.

பெண்களுக்கு மாதுளை பழம் மிகவும் சிறந்த உணவாக இருக்கிறது.

அனைவரும் விரும்பி உண்ணும் பழங்களில் ஒன்று மாதுளை. இதில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை கொடுக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

குறிப்பாக பெரும்பாலும் அனைவரும் இதய நோயால் பாதிக்கப்படுவதுண்டு. பெண்கள் அதை தவிர்க்க வேண்டும் என்றால் கண்டிப்பாக மாதுளை பழம் சாப்பிட வேண்டும். இது உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது. இது மட்டும் இல்லாமல் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி ரத்த ஓட்டத்தை சீராக்குவது முக்கிய பங்கு வகிக்கிறது.

மேலும் பெண்களுக்கு வரும் மார்பக புற்று நோயைக் குறைக்க உதவுகிறது. இதில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் செரிமானத்திற்கு உதவுகிறது. மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்சனையில் இருந்தும் விடுபடலாம்.

முக்கியமாக பெண்களுக்கு ஹார்மோன் சமநிலையை ஏற்படுத்த மாதுளை பயன்படுகிறது. நோய்க்கு மட்டுமில்லாமல் சருமத்திற்கும் மாதுளை உபயோகிக்கலாம். தொடர்ந்து மாதுளை பழம் சாப்பிட்டு வந்தால் பருக்களில் இருந்து விடுபட உதவும்.

கர்ப்பப்பை ஆரோக்கியத்திற்கு மாதுளை மிகவும் முக்கிய பழமாக கருதப்படுகிறது. மேலும் ஆண்களுக்கு விந்தணு உற்பத்தியை அதிகரிக்கவும் பயன்படுகிறது.

 

jothika lakshu

Recent Posts

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று பல்வேறு…

5 hours ago

லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட தமன்னா..!

வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமன்னா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர்…

6 hours ago

இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…

7 hours ago

காந்தாரா சாப்டர் 1 திரைவிமர்சனம்

காந்தாரா படத்தின் கதை நிகழ்காலத்தில் நடந்த நிலையில், அதற்கு முந்தைய காலகட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை கூறும் கதை தான் காந்தாரா…

7 hours ago

காந்தாரா 2 : ருக்மணி வசந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல்…

8 hours ago

சூர்யா பேசிய பேச்சு, கடுப்பான சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…

8 hours ago