நடிகர் மற்றும் இசையமைப்பாளரான விஜய் அன்டனி தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர்.
கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் பிச்சைக்காரன்.
இப்படம் வெளியாகி ரசிகர்களின் மிக வரவேற்பையும் வசூலையும் வாரி குவித்தது. மேலும் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் வெளியாகி வெற்றி கண்டது.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என கூறப்பட்டது.
ஆனால் பெயரை அறிவிக்காமல் விஜய் அன்டனியின் இரண்டாம் பாகத்தின் திரைப்படத்தை தேசிய விருது வென்ற இயக்குனர் இயக்குவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
மேலும் தற்போது அந்த பிச்சைக்காரன் 2 பாகம் என்றும் கதை, திரைக்கதையை விஜய் அன்டனி எழுதியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமில்லாமல் இப்படத்தை தேசிய விருது வென்ற பாரம் திரைப்படத்தை இயக்கிய ப்ரியா கிருஷ்ணாசாமி தான் இயக்கவுள்ளார் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சியின் 9வது சீசன் கடந்த…
“பேட்ரியாட்” படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு நயன்தாரா நடித்துள்ள பேட்ரியாட்' படத்தின் தகவல்கள் பார்ப்போம்... மம்முட்டி, மோகன்லால் இருவரும் 19…
கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. அதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான்…
விஜய்யின் கடைசிப்படமான 'ஜனநாயகனுக்கு, முதல்படமான 'நாளைய தீர்ப்பு'.. விஜய் நடிப்பில் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படத்திற்கு…
வைரமுத்துவை சந்தித்த ரஜினி: வட நாட்டு அரசியலில் திருப்பம் ஏற்பட இருப்பதாக பரபரப்பு கருத்து சூப்பர் ஸ்டார் ரஜினி சினிமாவில்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…