நடிகர் மற்றும் இசையமைப்பாளரான விஜய் அன்டனி தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர்.
கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் பிச்சைக்காரன்.
இப்படம் வெளியாகி ரசிகர்களின் மிக வரவேற்பையும் வசூலையும் வாரி குவித்தது. மேலும் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் வெளியாகி வெற்றி கண்டது.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என கூறப்பட்டது.
ஆனால் பெயரை அறிவிக்காமல் விஜய் அன்டனியின் இரண்டாம் பாகத்தின் திரைப்படத்தை தேசிய விருது வென்ற இயக்குனர் இயக்குவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
மேலும் தற்போது அந்த பிச்சைக்காரன் 2 பாகம் என்றும் கதை, திரைக்கதையை விஜய் அன்டனி எழுதியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமில்லாமல் இப்படத்தை தேசிய விருது வென்ற பாரம் திரைப்படத்தை இயக்கிய ப்ரியா கிருஷ்ணாசாமி தான் இயக்கவுள்ளார் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
பெருஞ்சீரகம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது இது…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்திராவை மீனா…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…