Categories: Health

சர்க்கரை நோய் இருப்பவர்களா? அப்போ கண்டிப்பா இந்த 5 பழங்கள் சாப்பிடுங்க..

சர்க்கரை நோய் இருப்பவர்கள் எந்தெந்த பழங்களை சாப்பிட்டால் சிறந்தது என்று பார்க்கலாம்.

முதலில் கொய்யாப்பழம். கொய்யா பழத்தில் அதிகமான நார்ச்சத்தும் குறைந்த கலோரியும் இருப்பதால் ரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.

இரண்டாவதாக ஆப்பிள். ஆப்பிள் நாம் அன்றாடம் சாப்பிடும் போது இன்சுலின் எதிர்ப்பிற்கு சிறந்ததாக இருக்கும்.

மூன்றாவதாக பப்பாளி.

பப்பாளி பழம் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவது மட்டுமில்லாமல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

நான்காவது நாவல் பழம். நாவல் பழம் ஒரு ஆயுர்வேத மருந்தாகவே பயன்படுகிறது இதில் ஆண்டி ஆக்சிடென்ட்கள் மாவுச்சத்தை ஆற்றலாக மாற்றி விடும். இந்தப் பழத்தை நாம் எந்த நேரத்திலும் சாப்பிடலாம். ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த நாவல் பழம் பெரும் அளவில் உதவுகிறது.

ஐந்தாவது பீச். நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை அளிக்கும் பழங்களில் ஒன்று பீச்.

ஏனெனில் இந்த பழத்தில் இருக்கும் பயோஆட்டிவ் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கும். இதில் கொழுப்புச் சத்து மிகவும் குறைவு.

எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த ஐந்து பழங்களை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்

jothika lakshu

Recent Posts

மல்லிகை பூவில் இருக்கும் மருத்துவ நன்மைகள்..!

மல்லிகை பூவில் இருக்கும் மருத்துவ நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…

16 hours ago

கருப்பு படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? வெளியான தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது…

17 hours ago

மதராசி : 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்..!

மதராசி படத்தின் 4 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…

20 hours ago

காந்தி கண்ணாடி : 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வைரலாகும் தகவல்.!!

காந்தி கண்ணாடி படத்தின் நான்கு நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக கலக்கிய பாலா…

21 hours ago

முத்து மீனா சொன்ன வார்த்தை,அதிர்ச்சியில் ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்று எபிசோடில் சுருதி கடை…

24 hours ago

நந்தினி சொன்ன வார்த்தை, கண்ணீர் விட்ட சூர்யா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா, இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

1 day ago