Actress Payal Ghosh
கொரோனாவால் ஏற்கனவே சினிமா துறை நஷ்டத்தை அடைந்துள்ளது. இன்னும் முழுமையாக படப்பிடிப்பு பணிகள் துவங்கப்படவில்லை. கொரோனா காலத்தில் அரசு விதித்துள்ள நிபந்தனைகளின் படியே அவை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நீண்டகாலமாக மீ டூ என்ற டேக் மூலமாக நடிகைகள் பலர் பாலியல் குற்றச்சாட்டுகளை எடுத்து வைத்து வருகின்றனர்.
அண்மையில் ஹிந்தி சினிமா நடிகை பாயல் நடிகரும் இயக்குனருமான அனுராக் கஷ்யப் மீது பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்நிலையில் பாயலுக்கு ஆதரவாக சிலரும் எதிர்ப்பு தெரிவித்து சிலரும் பேசி வருகிறார்கள். மறுபுறும் அனுராக்கை விரைவில் கைது செய்ய வேண்டும் என பாயலின் வழக்கறிஞர் கூறிவருகிறார்.
அதே வேளையில் பாயல் நான் தூக்கில் தொங்கியபடி கிடந்து சடலமாக மீட்கப்பட்டால் நிச்சயம் அது கொலையாக தான் இருக்கும், தற்கொலை கிடையாது என கூறி மிரட்டல் காட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுதானிய உணவுகள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
காந்தாரா 2 படத்தின் 14 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
முத்து உண்மையை கண்டுபிடிக்க,மனோஜ் அசிங்கப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…