Nayanthara real brother plays the villain in Surya movie
நடிகர் சூர்யாவின் 40-வது படம் ‘எதற்கும் துணிந்தவன்’. பாண்டிராஜ் இயக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் திவ்யா துரைசாமி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சத்யராஜ், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து பின்னணி வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் சரண் நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நடிகர் சரண் இதற்குமுன் வடசென்னை படத்தில் தனுஷுடனும், நெற்றிக்கண் படத்தில் நயன்தாராவுக்கு தம்பியாகவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் எதிர்காலத்தில் அரசியலுக்கு வந்தால், அது தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும்,…
இந்தியாவின் 16-வது மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமான இணையவழி சுயக் கணக்கெடுப்பு தமிழ்நாட்டில் கடந்த ஜூலை 17 முதல் தொடங்கி…
சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர் யூனியனின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் இயக்குநர் சேரன், தமிழ் திரையுலகம்…
AAFA Annual Summit 2026 நிகழ்வில் ரசிகர்களைச் சந்தித்து உரையாற்றிய ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன், வாழ்க்கையில் வெற்றி பெற…
பாலிவுட் நடிகை மிருணாள் தாகூரும், இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் காதலித்து வருவதாக…
Alaakaa Loova Lyrical Video (Tamil) | OM | Dhanush | Mammootty | Sai Pallavi |…