தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாக பொறுப்பில் தற்போது இருக்கும் நிர்வாகிகள் பதவிக்காலம் கடந்த 2019 ல் ஏப்ரல் 30 ம் தேதியுடன் முடிவடைந்தது.
நடந்து போன சில பிரச்சனைகளால் தனி அதிகாரி ஒருவர் அரசால் நிர்வகிப்பட்டார். இதை எதிர்த்து சங்கத்தின் முன்னாள் தலைவர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் நீதிமன்றம் தனி நிர்வாகியின் நியமனத்திற்கு தடை விதிக்க மறுத்தது.
இதனால் தயாரிப்பாளர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கு விசாரித்த நீதிமன்றம் வரும் ஜூன் 30 ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும், ஜூலை 30 ல் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் காலக்கெடுவை நீட்டிக்க கோரி தயாரிப்பாளர் சங்கம் வழக்கு தொடர தற்போது நீதிமன்றம் செப்டம்பர் 30 ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் எனவும் அக்டோபர் 30 ல் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…
நடிகை ராஷ்மிகா மந்தனா இதுவரை ஏற்றிராத வகையிலான சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.…
தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ்…
Sardar 2 Official Trailer (Tamil) | Karthi | SJ Suryah | Malavika Mohanan | PS…