Moringa powder helps in diabetes
நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முருங்கைக்கீரை மிகவும் உதவுகிறது.
பொதுவாக முருங்கை மரத்தில் இருந்து வரும் இலைகள் பூ காய் என அனைத்துமே நம் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும். நாம் ஏற்கனவே கீரை மற்றும் காயை சமையலில் சேர்த்து சமைத்து சாப்பிடுவது வழக்கமான ஒன்று.
இதில் இரும்புச் சத்து இருப்பது அனைவரும் அறிந்ததே.
மற்ற உணவுகளை காட்டிலும் முருங்கைக் கீரையில் இரும்பு சத்து அதிகமாகவே உள்ளது இது ரத்த சோகை பிரச்சனையை போக்க பெருமளவில் உதவுகிறது. அப்படி நம் உணர்வில் தினமும் முருங்கை கீரை சேர்த்துக் கொள்ள முடியாமல் போனால் நாம் முருங்கைக் கீரையை பவுடராக சேமித்து வைத்து பயன்படுத்துவது எளிதாக அமையும். முருங்கைக் கீரையை நன்றாக உலர வைத்து பொடியாக அரைத்து நாம் சேமித்துக் கொள்ள வேண்டும்.
இந்த முருங்கைக் கீரையை கஷாயம் வைத்து காலையில் குடிப்பதன் மூலம் ரத்த அழுத்தம் மற்றும் பற்களை வலுப்படுத்த பெருமளவில் உதவுகிறது.
கசாயம் தயாரிக்க முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீரில் முருங்கை இலை அல்லது பொடியை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் நன்றாக கொதித்து அதில் மிளகு தூள் மற்றும் உப்பு சேர்க்க வேண்டும். இப்படி குடித்து வந்தால் எலும்பு பிரச்சனைக்கு பெரிதும் ஒரு உதவுகிறது. எனவே இதனை சர்க்கரை நோயாளிகளுக்கும் இதே நோயாளிகளுக்கும் பெருமளவில் உதவும்.
ஜேசன் சஞ்சய் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்து சமூக வலைதளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு தற்போது வெளியாகியுள்ள ஒரு…
பாடகி Chinmayi Sripaada-யின் கணவரும் திரைப்பட இயக்குநருமான Rahul Ravindran, தனது குழந்தைகளுக்கு வந்த கொலை மிரட்டலை தொடர்ந்து எக்ஸ்…
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ படத்தின் டப்பிங் பணிகள் மற்றும் BTS புகைப்படங்கள் தற்போது…
லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள ‘டிசி’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னணி நடிகர்களை வைத்து வெற்றிப் படங்களை…
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த…
Kattazhagi Video Song | Idhayam Murali | Atharvaa | Thaman S | Kayadu Lohar |…