நடிகை மீரா மிது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் முன்பிருந்தே பல சர்ச்சைகளில் சிக்கி வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் அவரின் நடவடிக்கைகளால் சமூக வலைதளங்களால் கடுமையான விமர்சனங்களும், எதிர்ப்பும் நிலவியது.
நிகழ்ச்சிக்கு பின் அவர் கமல் ஹாசன், விஜய், சூர்யா ஆகியோரை பற்றி மோசமாக விமர்சித்து வர சம்மந்தப்பட்டவர்களின் ரசிகர்கள் அவர் மீது தங்களது கோபத்தை காட்டியதோடு புகாரும் பதிவுசெய்தனர்.
இந்நிலையில் அவர் கடந்த மே மாதத்தில் அவர் ஒட்டுமொத்த மலையாள மக்களின் மனம் புண்படும் படியாக கருத்து தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையாகியுள்ளது.
இதனால் கேரள போலீசார் அவர் மீது ஜாமீனில் வெளிவரமுடியாபடி வழக்கு பதிவு செய்துள்ளதால் கைது செய்யவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய திரையுலகில் பல நட்சத்திரக் குடும்பங்கள் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளன. ஒரே குடும்பத்தில் இருந்து பல தலைமுறைகள்…
தமிழ் சினிமாவின் மிகவும் பிஸியான மற்றும் பல்துறை திறமையான நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார் Vijay Sethupathi. கதாநாயகன், வில்லன், சிறப்புத்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் இயக்குநரான Dhanush-ன் மூத்த மகன் Yathra, விரைவில் கதாநாயகனாக வெள்ளித்திரையில் அறிமுகமாக உள்ளதாக…
சமீபத்தில் நடிகர் மகேந்திரன் அளித்த பேட்டியில் இடம்பெற்ற சில கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் விவாதங்களை ஏற்படுத்தின. குறிப்பாக,…
பல ஆண்டுகள் குழந்தை பாக்கியத்திற்காக காத்திருக்கும் போஸ் வெங்கட் – வினோதினி தம்பதிக்கு இறுதியாக குழந்தை பிறக்கிறது. ஆனால் பிறந்த…
புகழ்பெற்ற கர்நாடக சங்கீதக் கலைஞராக வாழும் சாருகேசி (ஒய்.ஜி. மகேந்திரா), இசையையும் தனது மனைவி பத்மா (சுஹாசினி)வையும் தனது வாழ்க்கையின்…