நடிகை மீரா மிது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் முன்பிருந்தே பல சர்ச்சைகளில் சிக்கி வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் அவரின் நடவடிக்கைகளால் சமூக வலைதளங்களால் கடுமையான விமர்சனங்களும், எதிர்ப்பும் நிலவியது.
நிகழ்ச்சிக்கு பின் அவர் கமல் ஹாசன், விஜய், சூர்யா ஆகியோரை பற்றி மோசமாக விமர்சித்து வர சம்மந்தப்பட்டவர்களின் ரசிகர்கள் அவர் மீது தங்களது கோபத்தை காட்டியதோடு புகாரும் பதிவுசெய்தனர்.
இந்நிலையில் அவர் கடந்த மே மாதத்தில் அவர் ஒட்டுமொத்த மலையாள மக்களின் மனம் புண்படும் படியாக கருத்து தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையாகியுள்ளது.
இதனால் கேரள போலீசார் அவர் மீது ஜாமீனில் வெளிவரமுடியாபடி வழக்கு பதிவு செய்துள்ளதால் கைது செய்யவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு வாசித்த போது அழுதுவிட்டேன் என கூறியுள்ளார் ஏ ஆர் ரகுமான். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பல…
வித் லவ் படத்தை பாராட்டிய பகவந்த் கேசரி இயக்குநர் அனில் ரவிபுடி துமுகம் மதன் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி பட…
‘வலை’யில் 2 வேடங்களில் நடிக்கும் அதர்வா முரளி..கதை என்ன தெரியுமா? அதர்வா முரளி இரட்டை வேடங்களில் நடிக்கும் படத்துக்கு ‘வலை’…
'பூக்கி" படத்தில் முதல்முறையாக... மனம்திறந்து பேசிய விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராகவும் வலம் வருபவர் விஜய்…
3 ஆண்டுகளாக தொல்லை தரும் நபர்கள்: நடிகை ரவீணா ரவி வேதனை பதிவு தமிழ் சினிமாவில் பிரபல டப்பிங் கலைஞர்…
சினிமாவில் இருந்து விலகியது ஏன்? - முமைத் கான் விளக்கம் தமிழ் சினிமாவில் போக்கிரி, வில்லு, கந்தசாமி உள்பட பல…