நடிகை மீரா மிது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் முன்பிருந்தே பல சர்ச்சைகளில் சிக்கி வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் அவரின் நடவடிக்கைகளால் சமூக வலைதளங்களால் கடுமையான விமர்சனங்களும், எதிர்ப்பும் நிலவியது.
நிகழ்ச்சிக்கு பின் அவர் கமல் ஹாசன், விஜய், சூர்யா ஆகியோரை பற்றி மோசமாக விமர்சித்து வர சம்மந்தப்பட்டவர்களின் ரசிகர்கள் அவர் மீது தங்களது கோபத்தை காட்டியதோடு புகாரும் பதிவுசெய்தனர்.
இந்நிலையில் அவர் கடந்த மே மாதத்தில் அவர் ஒட்டுமொத்த மலையாள மக்களின் மனம் புண்படும் படியாக கருத்து தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையாகியுள்ளது.
இதனால் கேரள போலீசார் அவர் மீது ஜாமீனில் வெளிவரமுடியாபடி வழக்கு பதிவு செய்துள்ளதால் கைது செய்யவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
செம்பருத்திப்பூ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…
ஏழாம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் புலி, வேதாளம், சிங்கம் 3 போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில்…
மண்டாடி படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி.இவரது…
ஆக்சன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ஜகமே தந்திரம், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா முத்துவிடம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…