Medicinal properties of camphor
கற்பூரவள்ளியில் அதிகமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.
பொதுவாகவே கற்பூரவள்ளி இலைகளை சளி இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு பயன்படுத்துவார்கள்.
ஏனெனில் இதில் வைட்டமின் சி மற்றும் ஏ இருப்பதால் இது பல நோய்களை குணப்படுத்துகிறது.
சளி மற்றும் இருமல் பிரச்சனை மட்டுமல்லாமல் செரிமான பிரச்சனையை நீக்குவதில் இந்த இலை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. மலச்சிக்கல் மற்றும் வாயு பிரச்சனையை விரட்டி செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது.
மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது.
கற்பூரவள்ளி இலைகளில் இருக்கும் சத்துக்கள் மூட்டு மற்றும் எலும்பு பிரச்சனைகளை நீக்கி கீல்வாதத்திலிருந்து நம்மை காக்கிறது. இது மட்டும் இல்லாமல் மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வால் பாதிக்கப்படுபவர்களுக்கு கற்பூரவள்ளி இலை மருந்தாக பயன்படுகிறது.
வரகு அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
கம்ருதீன் மற்றும் ஆதிரை இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்…
இட்லி கடை படத்தின் 9 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
கோலாகலமாக சீதாவின் கடை திறப்பு விழா நடந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…
கனி மற்றும் பிரவீன் இருவரும் வேண்டுமென்றே சாப்பாட்டில் அதிகமாக உப்பு சேர்த்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…