mayil-swami-son-speech viral
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் மயில்சாமி. காமெடி குணச்சித்திர வேடம் என பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர் சமீபத்தில் சிவராத்திரி அன்று சிவன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வீட்டுக்கு வந்ததும் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
மற்றவர்களுக்கு உதவுவதில் வள்ளலாக இருந்த மயில்சாமியின் மறைவு திரை உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மயில்சாமி கடைசியாக நடித்துள்ள கிளாஸ்மேட் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மயில்சாமியின் மகன்கள் கலந்து கொண்டு பேசினர். அப்பா இந்த படத்துக்காக 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கினார். அதில் 25 ஆயிரம் ரூபாய் ஒருவருக்கு கொடுத்துவிட்டு நான்காயிரம் ரூபாயை அசிஸ்டன்களுக்கு கொடுத்தார். ஆயிரம் ரூபாய் எங்களுக்கு கொடுத்துவிட்டார். மீதி அப்பாவின் கையில் இருந்தது வெறும் 30 ரூபாய் தான் என அசிஸ்டன்ட் சொன்னதாக மயில்சாமி மகன் தெரிவித்துள்ளார்.
மேலும் அப்பாவின் போன் சுவிட்ச் ஆஃப் ஆகாது அவர் செய்த உதவிகளை தொடர்ந்து நாங்கள் செய்வோம் என மயில்சாமியின் மகன்கள் பேசியது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
கராத்தே மாஸ்டராக இருக்கும் அர்ஜுன், தனது மகள் ப்ரீத்தி முகுந்தனை சிறு வயதிலிருந்தே தைரியமான பெண்ணாக வளர்க்கிறார். “ஒரு பெண்…
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான கிரைம் த்ரில்லர் திரைப்படமான “கர”, கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே…
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவான “கருப்பு” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக…
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் நடித்துள்ள‘ப்ளாஸ்ட்’ (Blast) திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, தற்போது தொடர்ச்சியாக வித்தியாசமான கதைகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ஆர்.ஜே. பாலாஜி…
தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள “சிக்மா” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில்…