தனது மனைவி சானியா மிர்சாவை ஐந்து மாதமாக சந்திக்க முடியாமல் இருந்த கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் இந்தியா வர சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தனது கணவரை ஐந்து மாதமாக சந்திக்க முடியாமல் இருந்த சானியா மிர்சாவின் கணவரான கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் இந்தியா வர சிறப்பு அனுமதி பெறப்பட்டுள்ளது.
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயிப் மாலிக்கும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப் பின்னர் தம்பதிகள் துபாயில் வசித்து வருகின்றனர். இருவரும் தற்போது வரை தங்கள் சொந்த நாட்டுக்காக விளையாடி வருகின்றனர்.
கொரோனா பரவல் ஏற்பட்டு லாஃடௌன் அறிவிக்கப்பட்ட போது சானியா மிர்சா அவர் குழந்தையோடு இந்தியாவிலும், மாலிக் பாகிஸ்தானிலும் இருந்தனர். இதனால் கடந்த 5 மாதமாக இருவரும் சந்தித்துக் கொள்ள முடியவில்லை. இதையடுத்து இப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு கிரிக்கெட் தொடர் விளையாட வரும் 28ம் தேதி சிறப்பு விமானம் மூலம் செல்லவுள்ளனர். அந்த அணியில் இடம்பெற்றுள்ள சோயிப் மாலிக் மற்றும் சிறப்பு அனுமதி பெற்று இந்தியா வந்து சானியா மிர்சாவை சந்தித்து பின்னர் ஜூலை 24ம் தேதி இங்கிலாந்து திரும்ப அனுமதி கிடைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்த மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சிம்ரன். இவருக்கு திருமணம் ஆகி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான முத்தழகு சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் வைஷாலி அதனைத் தொடர்ந்து மகாநதி…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவும் மீனாவும்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
பிரண்டையில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக…