kantara-movie-has-been-nominated-for-oscar award
ரிஷப் ஷெட்டியின் இயக்கம் மற்றும் நடிப்பில் கன்னட மொழியில் கடந்த செப்டம்பர் மாதம் காந்தாரா திரைப்படம் வெளியானது. இதில் இவருடன் இணைந்து பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இப்படம் கன்னட மொழியில் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிடப்பட்டு ரூபாய் 400 கோடி வசூலித்து மாபெரும் வெற்றியை பெற்றிருந்தது. ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்து பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வெற்றியை கண்ட இப்படம் ஆஸ்கார் விருதுக்கு தேர்வாகி இருப்பதாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தற்போது மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.
அதாவது இந்த ஆண்டில் நடக்கவிருக்கும் 95 வது ஆஸ்கார் விருது பரிந்துரைக்கு ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் காந்தாரா படத்தை சேர்க்க விண்ணப்பம் அனுப்பியுள்ளது. அதன்படி காந்தாரா திரைப்படம் இரண்டு பிரிவுகளில் ஆஸ்கார் விருதுக்கு தேர்வாகியுள்ளது. இதனை படகுழு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த ரசிகர்கள் இந்த தகவலை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
மெகாஸ்டார் சிரஞ்சீவியின் 158-வது திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ பூஜை மற்றும் தொடக்க விழா இன்று ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில்…
இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி, இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நூறு சாமி’ படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் மு.மாறன் இயக்கத்தில்…
வருண் பிரபாகரன் காணாமல் போன வழக்கில் இருந்து தனது குடும்பத்தை காப்பாற்றி, அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வரும் ஜார்ஜ்குட்டி மீண்டும்…
இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர்களில் ஒருவரான ஷங்கர், தனது அடுத்த திரைப்படம் குறித்து மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். சமூக…
நடிகர் சிலம்பரசன், ‘தக் லைப்’ படத்தைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தில் நடித்து…
இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில், ரன்வீர் சிங் நடிப்பில் உருவான பிரம்மாண்ட உளவு அதிரடி திரைப்படமான ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’…