நடிகை கங்கனா ரனாத் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக திகழ்பவர், மேலும் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக பாலிவுட் திரையுலகம் மற்றும் மும்பை போலீஸ் மீது குற்றசாட்டுகளை தெரிவித்து இருந்தார்.
அதனை தொடர்ந்து நடிகை கங்கனா ரனாத்தின் குற்றசாட்டுகள் அனைத்தும் மிக சர்ச்சையாக மாறியது.
மேலும் நடிகை கங்கனா ரனாத்திற்கு சொந்தமான மும்பை அலுவலகத்தை இடித்து நொறுக்கினர், பின்பு அது மிக பெரிய சர்ச்சையாக வெடித்தது.
அதனை தொடர்ந்து பாலிவுட் நடிகையான ரியா சக்கர்பர்த்தி போதை பொருள் வழக்கில் காவல் துறையினரிடம் சிக்கிக்கொண்டதை நாம் அறிவோம்.
இந்நிலையில் நடிகை கங்கனா மற்றவர்களையும் போதை பொருள் சோதனைக்குள்ளாக வேண்டும் என கூறியுள்ளது சர்ச்சையாக பேசப்பட்டு வருகிறது.
இதனிடையே அவர் எப்போதோ ஒரு வீடியோவில் தானும் போதை பொருள் அடிமை என பேசியுள்ளார், அந்த வீடியோ பதிவை கங்கனாவை எதிர்ப்போர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
புளிச்சக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
காந்தி கண்ணாடி படத்தின் 11 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக கலக்கிய பாலா…
சூர்யா 46 படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் தட்டி தூக்கியுள்ளது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
மதராசி படத்தின் 11 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா காலில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…