தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
தொலைக்காட்சி சேனலும் தொடர்ந்து புதுப்புது சீரியல்களை களம் இறக்கி வருகிறது. அந்த வகையில் கடந்த திங்கட்கிழமை முதல் சந்தியா ராகம் என்ற சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. ஜானகி மற்றும் சந்தியா என இரண்டு சகோதரிகளின் பாச கதையாக இந்த சீரியல் கதைக்களம் ஒளிபரப்பாக உள்ளது.
இதில் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அக்ஷயா. இவர் ஆர்யா நடிப்பில் வெளியான கலாபக் காதலன் படத்தில் கண்மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவரை சின்னத்திரையில் பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அது கலாபக் காதலன் கண்மணி தான் எனக்கு ரசிகர்கள் அடேங்கப்பா அந்த நடிகையா இது என ஆச்சரியத்தோடு கேள்வி எழுப்பி வருகின்றனர்.
வரகு அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
கம்ருதீன் மற்றும் ஆதிரை இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்…
இட்லி கடை படத்தின் 9 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
கோலாகலமாக சீதாவின் கடை திறப்பு விழா நடந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…
கனி மற்றும் பிரவீன் இருவரும் வேண்டுமென்றே சாப்பாட்டில் அதிகமாக உப்பு சேர்த்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…