govt-action-on-ajith-house update
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்த படத்திற்காக அஜித் வெளிநாட்டில் இருந்து வரும் நிலையில் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித்தின் சுற்றுச்சூழல் மற்றும் கேட்டை பிடித்து அந்த பகுதியில் பெரிய பள்ளத்தை அதிகாரிகள் தோன்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
குடிநீர் வடிகால் வாரிய பணிகளுக்காக இந்த வேலைகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் தற்போது வீட்டில் இருந்து வெளியே சென்று வருவதற்கு பெரிய இணைப்பு பாலம் ஒன்று உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது
கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று பல்வேறு…
வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமன்னா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர்…
இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
காந்தாரா படத்தின் கதை நிகழ்காலத்தில் நடந்த நிலையில், அதற்கு முந்தைய காலகட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை கூறும் கதை தான் காந்தாரா…
நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…