Categories: Health

இதயத்துடிப்பை சீராக்க உதவும் ஐந்து உணவுகள்.

இதயத்துடிப்பை சீராக்கும் ஐந்து உணவுகளை குறித்து பார்க்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதய நோய் பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றனர். அதில் இருந்து பாதுகாக்க நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

இதயத்தை சீராக்க ஐந்து உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதய துடிப்பை சீராக்க நாம் பொட்டாசியம் நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

முதலாவதாக எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு இளநீர். இதில் கால்சியம் பொட்டாசியம் நிறைந்துள்ளது.

வைட்டமின் பி மற்றும் சி நிறைந்துள்ள சர்க்கரைவள்ளி கிழங்கு சாப்பிட்டால் இதயத் துடிப்பு பிரச்சனைக்கு சிறந்தது. மேலும் வாழைப்பழத்தை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இது மட்டும் இல்லாமல் ராஜ்மாவில் புரதம் பொட்டாசியம் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது இதயத்திற்கு சிறந்ததாக இருப்பது மட்டும் இல்லாமல் உடல் எடை குறைக்கவும் உதவுகிறது.

குறிப்பாக கீரையை வேக வைத்து உணவில் சேர்த்து சாப்பிடும் போது அது நம் உடலுக்கு ஊட்டச்சத்துக்களை கொடுத்து உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

jothika lakshu

Recent Posts

குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் ‘டபுள் ஆக்குபன்சி’ படப்பிடிப்பு நிறைவு – விரைவில் திரைக்கு வருகிறது!

குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் 'டபுள் ஆக்குபன்சி' படப்பிடிப்பு நிறைவு - விரைவில் திரைக்கு…

44 minutes ago

முத்து மீனாவிற்கு மனோஜ் ரூமை கொடுத்த அண்ணாமலை.. கடுப்பான விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் க்ரிஷுக்கு…

1 hour ago

நந்தினி பற்றி பேசிய கெஸ்ட்.. கோபப்பட்ட சூர்யா..வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

1 hour ago

Esa Kaaththa – Video Song

https://youtu.be/sxJPpFwcFh8?si=eb-QyEY-wYipK67i

2 hours ago

Dashamakan – #Rap Battle Lyrical video

Dashamakan - #Rap Battle Lyrical video, Harish Kalyan , Vineeth Varaprasad , Britto Michael ,…

2 hours ago

தன் வாழ்க்கையில் நடந்த அனுபவத்தை உருக்கமாக பகிர்ந்த மாரி செல்வராஜ்..!

சினிமாவுக்கு வந்ததற்கான காரணத்தை குறித்து உருக்கமாக பேசியுள்ளார் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக…

20 hours ago