யாஷிகாவை பற்றி கேள்வி கேட்டு நிரூப்பை அதிர வைத்த ரசிகர்.. அப்படி என்ன கேட்டு இருக்கார் பாருங்க

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்ற கடைசி வரை நிகழ்ச்சி பயணித்தவர் நிரூப். இவர் நடிகை யாஷிகாவை காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரேக்கப் செய்து கொண்டனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசனை தொடர்ந்து தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முன்னதாக ரசிகர்கள் தொடர்ந்து கேட்டதால் லைவ்வில் ரசிகர்களோடு உரையாடியுள்ளார்.

அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் ஏன் யாஷிகா விவாகரத்து பண்ணிங்க என கேட்க ஒரு நிமிஷம் ஆடிப்போய்விட்டார் நிரூப். விவாகரத்து எல்லாம் பண்ணல எங்க இருவருக்கும் இடையே நிறைய ஹாப்பி மூமண்ட்ஸ் இருக்கிறது. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்து விட்டோம். ‌‌

இருவருக்கும் இடையே பிரச்சனை வரும்போதும் ஒரு கட்டத்துக்கு மேல் ஒன்று சேர்ந்து இருந்தால் இருவருக்கும் வாழ்க்கை நன்றாக இருக்காது. அப்படி இல்லை என்றால் நம்மை சுற்றி இருப்பவர்கள் நன்றாக இருக்க மாட்டார்கள் அதனால் பிரிந்து விட்டோம் என நிரூப் கூறியுள்ளார்.

 

jothika lakshu

Recent Posts

நீரிழிவு நோயாளிகளுக்கு உதவும் வேப்பிலை..!

நீரிழிவு நோயாளிகளுக்கு வேப்பிலை உதவுகிறது. இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் பாதிக்கப்படுவது நீரிழிவு நோயால் தான்…

12 hours ago

லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கும் தமன்னா..!

கேடி படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து கல்லூரி ,படிக்காதவன், பையா, சுறா ,தில்லாலங்கடி, சிறுத்தை…

19 hours ago

பிங்க் நிற உடையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் வாணி போஜன்..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலம் பிரபலமானவர் வாணி போஜன்.அதனைத் தொடர்ந்து தற்போது வெள்ளித்திரையிலும் சில…

19 hours ago

காந்தி கண்ணாடி : 3 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக கலக்கிய பாலா வெள்ளித்திரையில் காந்தி கண்ணாடி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இயக்குனர் ஷெரிப்…

20 hours ago

சூர்யா கேட்ட கேள்வி, நந்தினியின் பதில் என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

20 hours ago

கிரிஷ் மீது சத்யாவுக்கு வந்த சந்தேகம்,ஸ்ருதி சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்திரா…

22 hours ago