famous-producer-complains-about-ajith kumar
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். அஜித்தின் நேர்மையை அனைவரும் பாராட்டி பார்த்துள்ளோம். ஒவ்வொரு பிரபலமும் அஜித்தை ஜென்டில் மேன் என புகழ்ந்து கேட்டிருக்கிறோம்.
இப்படியான நிலையில் தற்போது வேட்டையாடு விளையாடு பட தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயண் அஜித் தன்னிடம் வாங்கிய கடனை திருப்பி தரவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் அஜித் உண்மையில் ஜென்டில்மேன் கிடையாது. குடும்பத்தாருடன் சுற்றுலா செல்ல தன்னிடம் கடன் வாங்கினார். தனக்கு ஒரு படம் பண்ணி தருவதாகவும் சொன்னார், ஆனால் தற்போது வரை கண்டு கொள்ளாமல் இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.
இவருடைய இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புளிச்சக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
காந்தி கண்ணாடி படத்தின் 11 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக கலக்கிய பாலா…
சூர்யா 46 படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் தட்டி தூக்கியுள்ளது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
மதராசி படத்தின் 11 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா காலில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…