ethir-neechal serial today-episode
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் ஆதிரையை கல்யாணம் செய்து கொள்வதற்காக எஸ் கே ஆர் குடும்பம் அப்பத்தாவின் 40% ஷேரை கேட்ட நிலையில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது.
அதாவது குணசேகரன் முதலில் அரசு கேட்ட ஃபேக்டரியை சீதனமாக கொடுக்க முடிவெடுக்க கதிர் இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கிறார். என்னமோ நீ சொந்தமா உழைச்சு தூக்கி நிறுத்தின கம்பெனி மாதிரி பேசுற என குணசேகரன் சொல்ல கதிர் அதிர்ச்சி அடைகிறான்.
மேலும் நந்தினி பேருக்குத் தான் இவர் இந்தியா இருக்காரு. தானும் மருமகளுங்க மாதிரி டம்மி பூசாகிட்டோனு யோசிக்கிறாரு மாமா என சொல்ல குணசேகரன் கதிரிடம் பேச போக கதிர் கையெடுத்து பெரிய கும்பிடு போட்டு வெளியே போகிறார்.
குணசேகரன் ஞானத்தை அவமானப்படுத்தியது போல விரைவில் கதிரை அவமானப்படுத்துவார் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில் அந்த சம்பவம் இன்றைய தினம் எபிசோட்டில் நடக்க உள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் செய்தது தியாகம்..தம்பி ராமையா பேச்சு..! விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கில்…
32 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி - அடூர் கோபாலகிருஷ்ணன் இணையும் ‘பாதயாத்ரா’ மம்முட்டி தனது வலைத்தளப் பக்கத்தில் பெருமிதமாய் குறிப்பிட்டுள்ள…
விஜய்க்கு அபராதம் விதித்த வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பு? விஜய் வீட்டில் நிகழ்ந்த வருமானவரி சோதனை வழக்கு பற்றிய தகவல்கள் காண்போம்..…
'ஓ ரோமியோ' டிரெய்லர் வெளியீட்டு விழாவில், நானா படேகர் கோபம்.. பாலிவுட் சினிமாவில் சிறந்த நடிகர்களின் ஒருவராகக் கருதப்படுபவர் நானா…
அனுபமாவின் “லாக் டவுன்” படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார் என்பதுபோல, திரைப்படம் இயக்கிப்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வரும் நிலையில் அதே போல் நிகழ்ச்சிகளுக்கும் நல்ல…