ethir neechal serial episode update 24-02-24
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் எதுவுமே வேணாமே வீராப்பா சொல்லிட்டு போனார்களே.. அப்படின்னா சொத்து எல்லாம் என் பேருக்கு எழுதிக் கொடுக்க சொல்லு என்று குணசேகர் என்று கேட்க அதைக் கேட்டு கதிர் கோபமாக உள்ளே எழுந்து வருகிறார்.
இதனை தொடர்ந்து போலீஸ் குணசேகரன் தப்பிய விசயத்தை கொண்ட ஜனனி அதிர்ச்சி அடைகிறார். பிறகு இந்த விஷயத்தை கேள்வி பட்ட குணசேகரன் கடத்துவதற்கு உடந்தையாக இருந்தவ இங்க இருக்கா அப்புறம் எதுக்கு சிஎம் செல்லுக்கு போனா? என்று கேட்க நீங்க சொன்னா உடனே நாங்கள் நம்பிடனுமா என்று ரேணுகா பதிலடி கொடுத்து பதற வைக்கிறார்.
தனுஷின் வேகம்: ‘D54’ படப்பிடிப்பு நிறைவு! அசோக்செல்வன், சரத்குமார் இணைந்து நடித்து வெளியான 'போர்த்தொழில்' திரைப்படம் வரவேற்பு பெற்றது. விக்னேஷ்…
போலீஸ் அதிகாரி கெட்டப்.. மிரட்டலாக உருவாகி வரும் சூர்யா 47 ப்ரோமோ.. வெளியான கொலமாஸ் தகவல் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’…
அப்பா வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசை... ரசிகர்களுடன் 'கொம்பு சீவி' படம் பார்த்த சண்முக பாண்டியன் பேட்டி விஜயகாந்த்…
’அஜித்தின் தீவிர ரசிகன் நான்’ - இசையமைப்பாளர் சாம் சி.எஸ் தமிழ் சினிமாவில் 'ஓர் இரவு' என்ற படத்தின் மூலம்…
'வா வாத்தியார்' எப்போது ரிலீஸ்? கார்த்தி நடிப்பில் உருவான 'வா வாத்தியார்' திரைப்படம் டிசம்பர் 5-ம் தேதி வெளியாக இருந்தது.…
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நோரா படேஹி.இவர் தற்போது தொடர்ந்து கவர்ச்சி நடனங்கள் ஆடி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து…