ethir neechal serial episode update 24-02-24
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் எதுவுமே வேணாமே வீராப்பா சொல்லிட்டு போனார்களே.. அப்படின்னா சொத்து எல்லாம் என் பேருக்கு எழுதிக் கொடுக்க சொல்லு என்று குணசேகர் என்று கேட்க அதைக் கேட்டு கதிர் கோபமாக உள்ளே எழுந்து வருகிறார்.
இதனை தொடர்ந்து போலீஸ் குணசேகரன் தப்பிய விசயத்தை கொண்ட ஜனனி அதிர்ச்சி அடைகிறார். பிறகு இந்த விஷயத்தை கேள்வி பட்ட குணசேகரன் கடத்துவதற்கு உடந்தையாக இருந்தவ இங்க இருக்கா அப்புறம் எதுக்கு சிஎம் செல்லுக்கு போனா? என்று கேட்க நீங்க சொன்னா உடனே நாங்கள் நம்பிடனுமா என்று ரேணுகா பதிலடி கொடுத்து பதற வைக்கிறார்.
பருப்பு கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
அருண் சஸ்பெண்ட் செய்யப்பட, சீதா முத்து மீனா மீது கோபமாக பேசுகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
டியூட் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
பைசன் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…