ethir-neechal serial episode-update
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து ப்ரோமோ வீடியோ மூலம் தெரிய வந்துள்ளது.
அதாவது குணசேகரன் எல்லாரையும் ஏமாற்றி அப்பத்தாவிடம் இருந்து 40 சதவீதம் ஷேர் எழுதி வாங்கிய விஷயம் அனைவருக்கும் தெரிய வந்தது. இதனால் அவருடைய சொத்துக்களை விசாலாட்சியின் பெயரில் எழுதி வைக்க சொல்ல உன்னை எனக்கு சமமா கொண்டு வர விருப்பம் இல்லமா ஏற்கனவே இடம் கொடுக்காமல் இங்கே நிறைய பேர் ஆடிட்டு இருக்காங்க என அதிர்ச்சி கொடுக்கிறார்.
இதனால் ரேணுகா பொம்பளைங்கனா உங்களுக்கு அவ்வளவு மட்டமா போயிடுச்சா என நறுக்கென கேள்வி கேட்கிறார்.
இதையடுத்து ஜனனி இப்ப தெரியுதா உங்க பிள்ளையோ பித்தலாட்டம்.. இப்போ என்ன பண்ண போறீங்க என கேள்வி கேட்க விசாலாட்சி அதிர்ச்சி அடைகிறார்.
கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று பல்வேறு…
வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமன்னா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர்…
இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
காந்தாரா படத்தின் கதை நிகழ்காலத்தில் நடந்த நிலையில், அதற்கு முந்தைய காலகட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை கூறும் கதை தான் காந்தாரா…
நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…