ethir-neechal serial episode-update
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் ஸ்டேஷனுக்கு வந்த கதிர் போலீஸிடம் என்னன்னு ஜெயில்ல அடைச்சிடுவீங்களா என்று கேட்க போலீஸ் கதிரை பார்த்து லூசா நீ ஸ்டேஷன்க்கு வந்து என்ன பேசிட்டு இருக்க என்று கேள்வி கேட்கின்றனர்.
வீட்டில் எல்லாத்துக்கும் காரணம் உங்க அம்மா தான் என்று விசாலாட்சி கோபப்பட இதுக்கும் எங்க அம்மாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தர்ஷினி பதில் கொடுக்கிறார். அதைத்தொடர்ந்து ஜனனி கெட்டவங்க எப்பவும் ஜெயிச்சுகிட்டே இருக்க முடியாது.. அடி விழும் போது பெருசா விழும் என பதிலடி கொடுக்கிறார்.
அடுத்ததாக குணசேகரன் இன்னைக்கு அவளுங்க முன்னாடி தோத்து போயிட்டேன். ஆனால் ஒன்று என்று எதையோ சொன்ன அதைக்கேட்டு கதிர், ஞானம் கண் கலங்குகின்றனர்.
விஜய் செய்தது தியாகம்..தம்பி ராமையா பேச்சு..! விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கில்…
32 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி - அடூர் கோபாலகிருஷ்ணன் இணையும் ‘பாதயாத்ரா’ மம்முட்டி தனது வலைத்தளப் பக்கத்தில் பெருமிதமாய் குறிப்பிட்டுள்ள…
விஜய்க்கு அபராதம் விதித்த வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பு? விஜய் வீட்டில் நிகழ்ந்த வருமானவரி சோதனை வழக்கு பற்றிய தகவல்கள் காண்போம்..…
'ஓ ரோமியோ' டிரெய்லர் வெளியீட்டு விழாவில், நானா படேகர் கோபம்.. பாலிவுட் சினிமாவில் சிறந்த நடிகர்களின் ஒருவராகக் கருதப்படுபவர் நானா…
அனுபமாவின் “லாக் டவுன்” படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார் என்பதுபோல, திரைப்படம் இயக்கிப்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வரும் நிலையில் அதே போல் நிகழ்ச்சிகளுக்கும் நல்ல…