Dumplings that help keep the face bright
முகத்தை பொலிவாக வைத்துக்கொள்ள பாலாடை உதவுகிறது.
இன்றைய காலகட்டத்தில் முகப்பொலிவிற்கு கிரீம்கள் பயன்படுத்துவது வழக்கம். ஆனால் அது நம் உடலுக்கு பல பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடும். ஆரோக்கியமான முறையில் பாலாடையை கொண்டு முகத்தை தெளிவாக வைத்துக் கொள்ள முடியும்.
முதலில் முகத்தை கழுவி காய்ந்த பிறகு பாலாடை கட்டியை தடவி மசாஜ் செய்து விட வேண்டும். பிறகு காலையில் முகத்தை கழுவ வேண்டும். மேலும் அதில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து தடவி 20 நிமிடத்தில் கழுவினால் சருமத்தில் இருக்கும் சுருக்கங்களை நீக்கி தெளிவாக வைத்துக்கொள்ளும்.
முகத்தில் உள்ள புள்ளிகள் நீங்க பாலாடையில் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தடவி வந்தால் நல்ல மாற்றம் தெரியும்.
எனவே ஆரோக்கிய மற்ற பேஸ் வாஷ்கள் பயன்படுத்துவதை விட ஆரோக்கியம் நிறைந்த பக்கவிளைவுகளை ஏற்படுத்தாத பாலாடை பயன்படுத்தி நம் முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி முகத்தை பொலிவாக வைத்துக் கொள்ளலாம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடு க்ரிஷ் பாட்டி…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
மணத்தக்காளி கீரையில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் தன் நகைச்சுவை நடிக்கும் மூலம் ரசிகர்களின்…
ரோபோ சங்கரின் உடல் பாதிப்பதற்கு காரணத்தை பிரபல நடிகர் கூறியுள்ளார். சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் தன் நகைச்சுவை நடிக்கும் மூலம்…