மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் குடிக்க வேண்டிய பானம் குறித்து பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வரக்கூடிய முக்கியமான ஒன்று மலச்சிக்கல். இந்த மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபட இரவில் உறங்க செல்லும் முன் நாம் சில பானங்களை குடித்தால் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட முடியும் அதனை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மலச்சிக்கல் பிரச்சனையை போக்க இஞ்சி தேநீர் மற்றும் புதினா தேநீர் குடிப்பது நல்லது.
இது மட்டும் இல்லாமல் எலுமிச்சை நீர் மற்றும் கற்றாழை ஜெல் சாறு உடலுக்கு தேவையான நார்ச்சத்தை கொடுக்கிறது.
எனவே இது போன்ற பானங்களை பிடித்து மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
வரகு அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
கம்ருதீன் மற்றும் ஆதிரை இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்…
இட்லி கடை படத்தின் 9 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
கோலாகலமாக சீதாவின் கடை திறப்பு விழா நடந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…
கனி மற்றும் பிரவீன் இருவரும் வேண்டுமென்றே சாப்பாட்டில் அதிகமாக உப்பு சேர்த்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…