சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருவதால் இந்தியாவில் பொது ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கு விதிகளில் கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தாலும் திரையரங்குகள், பள்ளி கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளன.
தமிழகத்தில் வரும் அக்டோபர் 15ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் அடுத்தடுத்து படங்கள் ரிலீசாகும் எனவும் கூறப்பட்டு வருகிறது.
திரையரங்குகள் திறக்கப்படுவதால் மாஸ்டர் திரைப்படம் எப்போது ரிலீசாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இந்த நிலையில் நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி இந்த வருட தீபாவளிக்கு மாஸ்டர் ரிலீஸாக வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. 2021 பொங்கலுக்கு படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.
2021-க்குள் தமிழகத்தில் கொரானா முற்றிலும் ஒழிந்து இயல்பு நிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் திரையரங்குகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் என திட்டமிட்டு படக்குழு பொங்கலை தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
விஜயாவை மறைமுகமாக மீனா பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.…
நடிகர் ரோபோ சங்கர் மறைவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பயணத்தை தொடங்கியவர் ரோபோ…
மரவள்ளிக்கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் அனைவரும் எதிர்பார்த்த முத்து…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவி மோகன் இவரது நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான…