Dangers of over sleeping
அதிக நேரம் உறங்குவது நம் உடலுக்கு தீங்கையே விளைவிக்கிறது.
பொதுவாக நாம் அன்றாட வாழ்வில் உடல் ரீதியாக பல பிரச்சனைகள் இருந்து வருகிறது. அப்படி நாம் ஒரு நாளைக்கு அதிக நேரம் தூங்குவதாலும் கூடுதல் பிரச்சனை உருவாகிறது.
தினமும் 6 முதல் 8 மணி நேரம் வரை மட்டுமே தூங்க வேண்டும். அப்படி 8 மணி நேரம் கழித்து அதிக நேரம் தூங்குபவர்களுக்கு பக்கவாதம் வர அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
பெரும்பாலும் 25 வயது உட்பட்டவர்கள் இதய செயலிழப்பு பிரச்சனையும் எதிர்கொண்டு இறக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது.
அதேபோல் பகலில் 90 நிமிடங்களுக்கு மேலாக தூங்குபவர்களுக்கும் 25 சதவீதம் பக்கவாதம் வர வாய்ப்பு உள்ளது. பக்கவாதம் என்பது நீண்ட நேரம் தூங்குபவர்கள் மட்டுமில்லாமல் தூக்கம் இல்லாமல் இருப்பவர்களுக்கும் 82% வர வாய்ப்புள்ளது.
மேலும் அதிக நேரம் தூங்குவது உடல் எடையை அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது அதுவே பக்கவாதம் வரவும் வழி வகுக்கும். எனவே நாம் அன்றாட உண்ணும் உணவு பழக்கத்தையும் ஆரோக்கியத்தையும் பின்பற்றுவதன் மூலம் 80 சதவீதம் இந்த பிரச்சனையில் இருந்து விடுபட்டு நிம்மதியாகவும் ஆரோக்கியமாகவும் வாழலாம் என்றும் நமக்கு ஏற்படும் ஆபத்தை தடுத்து விடலாம் என்றும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளை பதிவு செய்யும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக விளங்குபவர் எம். அரவிந்த் குமார்.…
அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படம், தற்போது ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.…
தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வரும் நடிகர் கவின், தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகி…
72வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் நடிகர் தனுஷிற்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து எழுந்த அரசியல்…
நடிகை சாக்ஷி அகர்வால் தனது பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கி வந்த ‘OKUU’ என்ற பிரீமியம் பெர்ஃபார்மன்ஸ்…
இயக்குநர் ராம் இயக்கத்தில், நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தின் வெளியீட்டு…