பிரபல நகைச்சுவை நடிகர் குணச்சித்திர கலைஞருமான சின்னி ஜெயந்த்-இன் அம்மா மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 75 ஆவது இடத்தை பெற்றுள்ளார்.
திரையுலக வாரிசுகள் மிக எளிதில் சினிமாவில் நுழைய சுலபமாகவாய்ப்பு இருந்தாலும். ஸ்ருதன் ஜெய் நாராயணன் ஆட்சிப் பணியில் ஆர்வம் ஏற்பட்டிருப்பது பாராட்டுக்குரிய விஷயமாக உள்ளது.
இவர் பள்ளிப் படிப்பு கல்லூரி படிப்பு யுபிஎஸ்சி பயிற்சி உள்ளிட்ட அனைத்தையும் சென்னையிலேயே முடித்திருக்கிறார்.
இவர் “என்னுடைய வெற்றிக்கு எனக்கு பக்கபலமாக இருந்த எனது குடும்பம் தான் காரணம் என்றும் நான் 75 வது இடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தனது பேட்டியில் கூறியுள்ளார்.
கதைக்களம்: 1990-களின் பின்னணியில் நகரும் ‘அனந்தன் காடு’, இலங்கையில் இருந்து தப்பி கேரளாவுக்கு வரும் தமிழீழப் போராளியின் வாழ்க்கையை மையமாகக்…
கதைக்களம்: டைல்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் சங்கமித்ரன், கல்லூரி மாணவியான லட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். மகிழ்ச்சியாக தொடங்கும் அவர்களது…
இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் 2015-ஆம் ஆண்டு வெளியான 'பாகுபலி' திரைப்படம், இந்திய சினிமாவின் வரலாற்றையே மாற்றிய பிரம்மாண்ட படைப்பாக…
இந்திய இசையை உலக அரங்கில் தொடர்ந்து உயர்த்திப் பிடித்து வரும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், அமெரிக்காவின் உயரிய கௌரவங்களில் ஒன்றான…
நடிகர் விஷ்ணு விஷால், கடந்த சில ஆண்டுகளாக ஆட்டோ இம்யூன் (Autoimmune) நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மனம்…
இந்திய சினிமாவின் பெருமைமிகு நடிகரான மெகாஸ்டார் மம்மூட்டிக்கு, கலைத்துறையில் ஐந்து தசாப்தங்களாக ஆற்றிய சிறப்பான பங்களிப்பை பாராட்டி, இந்திய அரசின்…