கொரோனா ஊரடங்கு, பொது முடக்கத்தால் சினிமா, சீரியல் துறை மிகவும் பாதிக்கப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பின் அண்மையில் சில நிபந்தனைகளுடன் சீரியல் படப்பிடிப்புகளை நடத்திக்கொள்ள அரசு அண்மையில் அனுமதியளித்தது.
சீரியல் என்றதும் முதலில் நினைவுக்கு வருபவர் நடிகை ராதிகா. சின்னத்திரையில் நடித்தும், தயாரித்தும் வரும் இவர் சித்தி 2 சீரியலில் நடித்து வந்தார்.
கொரோனாவால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டத்தில் சித்தி சீரியலில் முந்தய பாகம் ஒளிபரப்பானது.
இந்நிலையில் ராதிகாவின் மகள் ரேயான் சீரியல் குறித்து பதிவிட்டுள்ளார். விரைவில் சித்தி 2 சீரியல் ஒளிப்பரப்பாகும் என தெரிவித்துள்ளார்.
சித்தி 2 சீரியலில் ராதிகாவுக்கு கணவராக நடிகர் பொன் வண்ணன் நடித்து வந்தார். இந்நிலையில் அவருக்கு பதிலாக இனி நடிகர் நிழல்கள் ரவி நடிப்பதாக தெரிகிறது.
பருப்பு கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
அருண் சஸ்பெண்ட் செய்யப்பட, சீதா முத்து மீனா மீது கோபமாக பேசுகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
டியூட் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
பைசன் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…