தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றும் சரத்குமார், தனது மனைவி தேவயானி, மகன் சித்தார்த், மகள் மீத்தா ரகுநாத் ஆகியோருடன் சென்னையில் வாழ்ந்து வருகிறார். சரத்குமாருக்கு சொந்த வீடு…
நாயகன் அதர்வா, காதல் தோல்வியால் மது போதைக்கு அடிமையாகி குடும்பத்தால் புறக்கணிக்கப்படுகிறார். ஒரு கட்டத்தில் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்புகிறார். இவருக்கு, வயதுக்கேற்ற மனவளர்ச்சி…
லிவிங்ஸ்டனிடம் அடியாட்களாக வேலை செய்கிறார் நாயகன் வைபவ் மற்றும் மணிகண்டன். லிவிங்க்ஸ்டனுக்கு தலையாக இருக்கும் லீடர் அவரது வீட்டு பொருட்களை எல்லாம் கொள்ளை அடித்து செல்வதுப் போல்…
மிகப்பெரிய தொழில் அதிபராக இருக்கும் ஜிம் சர்ப், பல ஆயிரம் கோடி மதிப்பிலான எண்ணெய் கான்ட்ராக்டை சூழ்ச்சி செய்து பிடிக்கிறார். இதற்காக அரசியல்வாதிகளுக்கு ஒரு லட்சம் கோடி…
சுவாசிகா மற்றும் பாபா பாஸ்கர் தம்பதிக்கு திருமணமாகி 10 வருடங்கள் கழிந்தும் இவர்களுக்கு பிள்ளை இல்லை இதனால் ஊர் இவர்களை ஒரு மாதிரி பேசுகிறது. சுவாசிகாவின் தம்பியான…
நாயகன் சந்தானம் யூடியூப்பில் சினிமா விமர்சனம் செய்பவராக இருக்கிறார். இவர் வித்தியாசமான முறையில் விமர்சனம் செய்வதால் இவருக்கு ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள். ஒரு பக்கம் விமர்சனம் செய்பவர்களை…
நானி ஒரு கருணை இல்லாத போலிஸ் அதிகாரியாக இருக்கிறார். இவர் படத்தின் தொடக்கத்தில் சில நபர்களை கொடூரமாக கொலை செய்து அதனை வீடியோ எடுத்து யாருக்கோ அனுப்புகிறார்.…
சூர்யாவின் தந்தை ஜோஜு ஜார்ஜின் தொழிற்சாலையில் வாட்ச் மேனாக வேலைப்பார்த்து வருகிறார். ஒரு நாள் திடீரென அவர் இறந்து விடுகிறார். குழந்தை இல்லாத ஜோஜு ஜார்ஜ் தம்பதி…
இலங்கையில் ஏற்பட்ட வறுமை பிரச்சனையில் சிக்கி தவித்த சசிகுமார், தனது மனைவி சிம்ரன் மற்றும் 2 மகன்களுடன் அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் ஆவணங்கள் இல்லாமல் ராமேஸ்வரம் வருகிறார்.…
மைம் கோபி மற்றும் அருள்தாஸ் சகோதரர்கள் ஊர் பெரியவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் நடத்தி வரும் பள்ளியில் மாணவி ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போகிறார். மேலும் பள்ளியில்…