நாயகன் ஜி.வி.பிரகாஷ் தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருக்கிறார். இவர் தூங்கும் போது சின்ன சத்தம் கேட்டால் கூட எழுந்து விடுவார். இவருக்கு பெரிய சேனலில் சேர்ந்து…
சிறுவயதிலேயே தாய் தந்தையை விபத்தில் இழக்கிறார் நாயகன் தீரஜ். இந்த விபத்தின் போது முகத்தில் காயங்களுடன் உயிர் தப்பிக்கிறார் தீரஜ். தன்னுடைய முகம் தீ காயத்துடன் இருப்பதால்…
சத்தியமங்கலம் வனப்பகுதி அருகே இருக்கும் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார் நாயகன் ஜி.வி.பிரகாஷ். இவர் தனது நண்பர் தீனாவுடன் சேர்ந்து சின்ன சின்ன திருட்டுகள் செய்துக் கொண்டு ஊரை…
மூணார் தேயிலை தோட்டத்தில் வேலை செய்பவர்களின் பிள்ளைகளுக்கு கேரள கல்லூரியில் வளாகத்தில் நடக்கும் அவலநிலையை பற்றிய கதை. படத்தின் கதை 80களில் துவங்குகிறது. மூணார் நெற்றிக்குடியில் வசிக்கும்…
நாயகன் நஸ்லென் கல்லூரியில் படிக்கும் போது சக மாணவியை ஒருதலையாக காதலிக்கிறார். அந்த காதல், தோல்வியில் முடிய, அந்த சோகத்தில் இருந்து வெளியேற படிப்பு முடிந்து லண்டன்…
நியூயார்க் நகரில் வசிக்கும் நாயகி ராஹி வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். சர்வதேச அளவில் போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவனுக்கு நீதிமன்றம் வாயிலாக தண்டனை பெற்றுக் கொடுக்க…
இந்திய சுதந்திரத்திற்கு முன்பு சம்ஸ்தானத்தை ஆண்டு வருகின்ற ராணி மல்லிகா ஷெராவத், பாம்பு கடித்து இறந்து விடுவார் என்று ஜோதிடர் ஒருவர் சொல்லுகிறார். இதனால், அந்த பகுதியிலுள்ள…
புறா பந்தயமும் அதில் நடக்கும் மோதலையும் சொல்லும் படம். கன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோவில் பகுதியை சேர்ந்த செய்யது மஜித், புறா பந்தயத்தில் தீவிர ஆர்வம் கொண்டவர்.…
மூன்று வில்லன்களையும் ஒரே புள்ளியில் இணைத்து வித்தை செய்யும் சதீஷ். திருட்டு தொழில் செய்து வந்த ஆனந்தராஜ், சுப்ரமணிய சிவா, மதுசூதனன் ஆகியோர் தனித்தனியாக பிரித்து தொழில்…
அடுத்ததுடுத்து நடக்கும் கொலைகளும், அதற்கு பின்னால் நடக்கும் மர்மங்களும் படத்தின் கதை. கதைக்களம் தனது காதல் மனைவியுடன் காரில் பயணம் செய்யும் போது ஏற்பட்ட விபத்தில் மனைவி…