இரவின் நிழல் படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் வெளியிட்ட சர்ச்சை பதிவு

ஒத்த செருப்பு படத்திற்கு பிறகு பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் படம் தான் “இரவின் நிழல்”. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் வரலட்சுமி சரத்குமார் ரோபோ சங்கர் பிரிகடா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை புதிய முயற்சியாக 94 நிமிடம் 36 நொடிகளில் ஒரே ஷாட்டில் படமாக்கி உள்ளனர். குறிப்பாக உலகிலேயே Non Linear முறையில் படமாக்கப்பட்ட முதல் சிங்கிள் ஷாட் திரைப்படம் இந்த இரவின் நிழல் என பார்த்திபன் பல்வேறு பேட்டிகளில் கூறி இருந்தார்.

இப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் நேற்றைய தினம் உலகம் எங்கும் ரிலீசானது. இப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் அனைவரும் பார்த்திபனை பாராட்டி வருகின்றனர். மேலும் இப்படத்தின் மூலம் நடிகர் பார்த்திபனுக்கு ஆஸ்கார் விருது கிடைக்கும் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இப்படம் குறித்து சர்ச்சை பதிவு ஒன்றை ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அதில் இந்த “இரவின் நிழல்” திரைப்படம் தான் உலகின் முதல் Non linear சிங்கிள் ஷாட் என்று பார்த்திபன் கூறியது உண்மையல்ல.! என்று ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டு Fish &Cat என்கிற ஈரானிய திரைப்படம் கடந்த 2013-ம் ஆண்டே Non Linear முறையில் சிங்கிள் ஷாட் படமாக எடுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த சர்ச்சைக்குரிய பதிவு இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

 

jothika lakshu

Recent Posts

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று பல்வேறு…

2 days ago

லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட தமன்னா..!

வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமன்னா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர்…

2 days ago

இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…

2 days ago

காந்தாரா சாப்டர் 1 திரைவிமர்சனம்

காந்தாரா படத்தின் கதை நிகழ்காலத்தில் நடந்த நிலையில், அதற்கு முந்தைய காலகட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை கூறும் கதை தான் காந்தாரா…

2 days ago

காந்தாரா 2 : ருக்மணி வசந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல்…

2 days ago

சூர்யா பேசிய பேச்சு, கடுப்பான சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…

2 days ago