blue-sattai-maran-tweet-about-Thalapathy vijay
கோலிவுட் திரை உலகில் டாப் ஹீரோக்களாக வளம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். இதில் தல அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படம் தயாராகி வருகிறது. அதேபோல் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த இரண்டு திரைப்படங்களும் வரும் பொங்கல் பண்டிகைக்கு நேருக்கு நேராக மோதிக்கொள்ள இருக்கிறது. இதனால் இப்படங்களின் மீது உள்ள எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் எக்கச்சக்கமாக எகிறி வருகிறது.
இந்நிலையில் தளபதி ரசிகர்களை சீண்டிப் பார்க்கும் வகையில் ப்ளூ சட்டை மாறன் தனது சமூக வலைதள பக்கத்தில் “மீண்டும் பிரியாணி, துணிவை வென்றே ஆக வேண்டிய பதட்டத்தில் இருக்கிறாரா விஜய்?” என்ற கேள்வியுடன் பதிவு ஒன்றை வெளியிட்டு விஜய் ரசிகர்களை சீண்டியுள்ளார். அதாவது, நடிகர் விஜய் அவர்கள் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை மீண்டும் இன்று பனையூரில் சந்திக்க உள்ளார் அதனால் அவர்களுக்காக மட்டன் பிரியாணியும் ரெடியாகி வருகிறது. இது குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி வந்ததை தொடர்ந்து ப்ளூ சட்டை மாறன் இது பற்றி பதிவிட்டு தளபதி ரசிகர்களை சீண்டியுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ்களில் கதாநாயகியாக கலக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மீனா. இவர் தமிழில் அரிச்சந்திரா,…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
https://youtu.be/Pj-3GuOkKM4?si=Sx19WAD2Svdw3RjH
விஜய் ரசிகர்களுக்கு 'நல்ல' செய்தி - விரைவில் 'ஜனநாயகன்' ரிலீஸ்..? விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் ரிலீஸ் தொடர்பாக, பலரும்…
கமல் வழியில் கலக்கல்...அமெரிக்காவில் ஏ.ஐ. படிக்கச் சென்ற சிம்பு! வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு 'அசுரன்' படத்தில் நடித்து வருகிறார். அவரின்…
தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்த நித்யா மேனன்! வரலட்சுமி சரத்குமார் 'சரஸ்வதி' என்ற படத்தை தயாரித்து இயக்குநராகவும் அறிமுகமாக உள்ளார்.…