Biryani leaves help diabetic patients
நீரிழிவு நோயாளிகளுக்கு பிரியாணி இலை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படும் நோய்களில் ஒன்று நீரிழிவு நோய். நீரிழிவு நோய் வந்துவிட்டால் அது நம் உடலுக்கு பல்வேறு நோய்களையும் கொண்டு வந்து விடுகிறது. நீரிழிவு நோயாளிகள் பெரும்பாலும் உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது பழக்கம். அப்படி நாம் உணவில் சுவையை அதிகரிக்கும் மசாலா பொருட்களில் ஒன்றான பிரியாணி இலை நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது என்று உங்களுக்கு தெரியுமா..!
பிரியாணி இலையை அரைத்து பொடியாக எடுத்துக்கொண்டு ஒரு மாதத்திற்கு சாப்பிட்டு வர வேண்டும்.
அப்படி சாப்பிடும் போது இது நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
பிரிஞ்சி இலையில் பொட்டாசியம் தாமிரம் கால்சியம் மெக்னீசியம் இரும்பு போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்து உள்ளது.
மூச்சுத் திணறல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு பிரியாணி இலை கொதிக்க வைத்த நீரை ஒரு துணியால் நனைத்து மார்பில் மீது ஒத்தடம் கொடுத்தால் சிறந்தது.
இது நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பது மட்டுமில்லாமல் வயிற்று பிரச்சனைகளையும் செரிமானப் பிரச்சனையிலிருந்தும் நமக்கு நிவாரணம் கிடைக்கும்.
கோடீஸ்வரரின் மகனாக இருக்கும் துல்கர் சல்மான், சூதாட்டத்திற்கு அடிமையாகி தனது பணம் மற்றும் சொத்துகள் அனைத்தையும் இழக்கிறார். இதற்கிடையே எதிர்பாராத…
சமீப காலங்களில் சினிமா, பெண்களை ஒரு கவர்ச்சிப் பொருளாகக் காட்டுவதை நியாயப்படுத்தும் வகையில் செயல்படுவதாக நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார். இதுகுறித்து…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த ராமராஜன், பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, இளையராஜாவின் இசையில் ராமராஜன்…
ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த் அனிஷ்மா, அனில் குமார் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 21-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘மொதராத்திரி’.…
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், திரையுலகின் முன்னணி எழுத்தாளரும் தங்களது முன்னோடியுமான கமல்ஹாசனை மரியாதை…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார், 1993-ஆம் ஆண்டு வெளியான ‘அமராவதி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து…