பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடைசியாக வெளியேறியவர் சுசித்ரா. அவருக்கு குறைவான ஓட்டுகள் கிடைக்க வெளியேறினார் என்று தான் நாம் நினைக்கிறாம்.
ஆனால் உண்மை கதையே வேறு, அவர் Quarantine இருந்தபோது தங்கியிருந்த ஹோட்டலில், நள்ளிரவில் யாரோ சிலர் தன்னைக் கொல்ல முயல்வதாகக் கதறிப் பரபரப்பைக் கூட்டினார். அப்போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு இவரை ஷோக்கு அனுப்பலாமா என்ற சந்தேகம் இருந்ததாம்.
அப்படியும் நிகழ்ச்சிக்குள் சென்ற சுசித்ரா, டாஸ்க் எதையும் முழு ஈடுபாட்டோடு செய்யவில்லையாம், பாலாவுக்கு ஆதரவாக மட்டுமே செயல்பட்டு வந்துள்ளார்.
மேலும் வீட்டிற்குள் அழுவது, ஆர்ப்பாட்டம் செய்வது என்றே இருந்துள்ளார். இதனால் சேனல் தரப்பு கடுப்பாகி அவரை வெளியேற்றி விடலாம் என யோசித்துள்ளார்கள்.
ஓட்டுகள் குறைவாக வர அவர் வெளியேறிதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் அஸ்வத் மாரிமுத்து, நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் வாழ்க்கை வரலாற்றை…
தமிழ் சின்னத்திரை ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘பிக்பாஸ் தமிழ்’, தனது 10வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது.…
நடிகர் சிவகார்த்திகேயன் – ஆர்த்தி தம்பதியினர் தங்களது 16வது திருமண நாளை இன்று கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி, கணவர் சிவகார்த்திகேயனுடன்…
நடிகை சமந்தா ரூத் பிரபு, தனது கர்ப்பகால உடற்பயிற்சி தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, இந்த…
‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்து ரசிகர்களின் விருப்பமான ஜோடியாக வலம் வந்த விஜய் தேவரகொண்டா…
நடிகர் சிலம்பரசன் டி.ஆர். நடிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அரசன்’.…