நடைப்பயிற்சி செய்வதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக நடைபயிற்சியிலும் உடலை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளும் நடை பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து உங்களுக்கு தெரியுமா? அதனை குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
காலையில் நடப்பது மன அழுத்தத்தை குறைத்து மனதை அமைதியாக ஆக்குவது மட்டுமில்லாமல் மனம் மற்றும் உடல் பதற்றத்தினை குறைக்கும்.
இது மட்டுமில்லாமல் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு நடைப்பயிற்சி ஒரு சிறந்த தேர்வாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
மேலும் அரை மணி நேரத்திற்கு மேல் நடப்பதன் மூலம் தூக்கமின்மையை சரி செய்து நல்ல தூக்கத்தை பெற முடியும் இது மட்டும் இல்லாமல் சுறுசுறுப்பாகவும் அனைத்து பணிகளிலும் முழுமையான கவனத்தை செலுத்த முடியும்.
எனவே ஆரோக்கியமான உடற்பயிற்சி நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அகத்திக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ரஜினிமுருகன், தொடரி,ரெமோ,பைரவா,சாமி 2 ,சண்டக்கோழி…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிரிஷ்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…