குங்குமப் பூ என்பதை பலரும் வாங்கிப் பயன்படுத்தியிருப்பீர்கள். ஆனால் அது என்னவென்று பலருக்கும் தெரியாது. காஷ்மீரில் விளையும் ஒரு வகைப் பூக்களின் தண்டுதான் இந்த குங்குமப் பூ.
இது செம்மஞ்சள் நிறம் உடையது. உண்மையான குங்குமப் பூ ஒன்றிரண்டை நீரில் போட்டால் சிறிது நேரத்தில் நீர் முழுவதும் செம்மஞ்சள் நிறமாக மாறிவிடும்.
மேலும் இதற்கு பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. கல்லீரல் புற்றுநோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் குங்குமப் பூவிற்கு உள்ளதாக ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கருவுற்ற பெண்கள் குங்குமப் பூவை 5 ஆம் மாதம் முதல் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், தாயின் இரத்தம் சுத்தமடைவதுடன் குழந்தைக்கு தேவையான சத்துகளும் கிடைக்கும்.
புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
மதராசி படத்தின் 12 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
எனக்கு அஜித் மேல கிரஷ் என்று பிரபல நடிகை பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…
ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி என் மூலம் அறிமுகமான ரோபோ…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் கல்லை…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…