baakiyalakshmi serial ezhil-in-new-serial
விஜய் தொலைக்காட்சியில் தற்போது பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்று கூறலாம்.
இந்தத் தொடர் தற்போது மக்கள் எதிர்பார்த்தபடி பாக்யாவின் கணவனான கோபி அவர் செய்யும் திருட்டு தனங்கள் அனைத்தும் வெளிவர தொடங்கியுள்ளது.
இந்தப் பரபரப்பான நிலையில் இந்த தொடரில் இரண்டாவது மகனான எழில் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஷால் அவர்கள் விஜய் தொலைக்காட்சியிலே மதிய நேரம் ஒளிபரப்பாகும் தென்றல் வந்து என்னைத் தொடும் என்ற நாடகத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
"இது ஒன்றும் தியேட்டர் கிடையாது" - ரசிகர்களிடம் அஜித் கோபம் அஜித்குமார் ‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு ஆதிக்…
விபத்தில் சிக்கி அப்பாவின் கழுத்து எறிஞ்சு போச்சு என்று அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங்காக…
திருமணம் என்பது கட்டாயம் அல்ல: சிம்பு விளக்கம்; ரசிகர்கள் கோரிக்கை கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் 'அரசன்' படத்தில்…
பட்டப்படிப்பை முடித்து டாக்டர் ஆனார் நடிகை ஸ்ரீலீலா! நடிகை மட்டுமல்ல ஸ்ரீலீலா, இனி டாக்டரும் ஆவார். இது பற்றிய அவரது…
விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ்? விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கு…
சூர்யாவின் திருமணம் குறித்து சிவகுமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் 80களில் நடித்து பிரபலமானவர் சிவகுமார். இவரது மகன் சூர்யா. இவர்…