செல்வி சொன்ன வார்த்தை, அதிர்ச்சியில் குடும்பத்தினர், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராமமூர்த்தி தூக்கம் வராமல் இருக்க ஈஸ்வரி என்ன ஆச்சு தூங்கலையா என்று கேட்க எனக்கு தூக்கம் வரல நீ தூங்கு என்று சொல்லி விடுகிறார். இரவு முழுவதும் தூங்காமல் ராம மூர்த்தி நடந்து கொண்டே இருக்க இருக்க ஈஸ்வரி வெளியே வந்து உங்களுக்கு தூக்கம் வரலையா சுடு தண்ணீர் வைத்துக் கொடுக்கவா என்று கேட்க எனக்கு எதுவும் வேண்டாம் என்று சொல்கிறார். நான் தூங்காமல் நீ தூங்க மாட்ட அப்படித்தானே என்று கேட்க ஆமாம் என்று ஈஸ்வரி சொல்கிறார். இருவரும் தூங்க செல்கின்றனர்.

காலையில் ஈஸ்வரி பூஜை செய்ய பாக்கியா காபி போட்டுக் கொண்டிருக்கிறார். அந்த நேரம் பார்த்து செல்வி வர ஈஸ்வரி ஏன் இன்னிக்கி லேட் என்று கேட்க இது மட்டும் கரெக்டா கேட்டுருவீங்களா என்று கேட்கிறார். பிறகு என் கனவுல நீங்க வந்தீங்க சிகப்பு கலர் புடவை கட்டிக்கிட்டு நெத்தில பெரிய பொட்டு வச்சு நிறைய மல்லிகை பூ வெச்சு அழகா வந்தீங்க என்று சொல்கிறார். பாக்யா எங்க அத்தை இப்ப மட்டும் எல்லாம் எப்பவுமே அழகு என்று பேசிக்கொள்கின்றன. பிறகு ஐயா இன்னும் எழுந்திருக்க இல்லையா என்று கேட்க நைட் ஃபுல்லா தூங்கவே இல்ல பேசிக்கிட்டே இருந்தாரு அதுதான் தூங்கட்டும்ன்னு விட்டுட்டேன் என்று ஈஸ்வரி சொல்கிறார்.

கிச்சனில் டிபன் வேலையை பார்த்துக் கொண்டிருக்கும் பாக்யா ஈஸ்வரிடம் வந்து மாமா இன்னுமா தூங்கிட்டு இருக்காரு என்று கேட்க சரி நான் போய் எழுப்பினேன் என்று ஈஸ்வரி எழுப்பப் போகிறார். எவ்வளவு எழுப்பியும் ராமமூர்த்தி எழுந்திருக்கவில்லை. பயந்து பாக்யாவை கூப்பிடுகிறார் ஈஸ்வரி. பாக்கியா கத்தி எழுப்பியும் அசைவு இல்லாமல் இருக்கிறார் ராமமூர்த்தி. பிறகு செழியனை கூப்பிட அனைவரும் வந்து அழுது எழுப்புகின்றனர். செழியன் பக்கத்தில் இருக்கும் டாக்டரை கூப்பிட போக, செல்வி தாத்தா நம்மளை விட்டுட்டு போயிட்டாரு என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சியாகி பார்க்கின்றனர்.

டாக்டர் வந்து செக் பண்ண அவர் என்ன சொல்லப் போகிறார்? அதனை குடும்பத்தினர் எப்படி தாங்கிக் கொள்ளப் போகிறார்கள்? என்று இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

BaakiyaLakshmi Serial Episode Update 31-08-24
jothika lakshu

Recent Posts

கருவேப்பிலை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

கருவேப்பிலை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…

5 hours ago

போட்டியாளர்கள் சொன்ன பதில், பார்வதி கொடுத்த ரியாக்ஷன், வெளியான நான்காவது ப்ரோமோ.!!

இன்றைய நான்காவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…

5 hours ago

டியூட் திரைவிமர்சனம்

பிரதீப் ரங்கநாதன் நண்பர்களுடன் சேர்ந்து சர்ப்ரைஸ் டியூட் என்ற பெயரில் பலருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் செய்து வருகிறார். இவருக்கு உறுதுணையாக…

12 hours ago

டீசல் திரைவிமர்சனம்

வடசென்னையின் கடலோர பகுதியில் கடலை ஒட்டி கச்சா எண்ணெய் குழாய் இணைப்பு கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம்…

13 hours ago

பைசன் திரைவிமர்சனம்

கிராமத்தில் வாழ்ந்து வரும் நாயகன் துருவ் விக்ரம் பள்ளியில் படித்து வருகிறார். இவருக்கு கபடி ஆட மிகவும் பிடிக்கும். கபடி…

13 hours ago

டியூட் : முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வெளியான தகவல்.!!

டியூட் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…

13 hours ago