baakiyalakshmi-episode-update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் இன்றைய எபிசோட்டில் ராதிகா, கோபி, மயூ என மூவரும் நகை கடைக்கு வர கோபி சிம்பிளாக எடுக்கலாம் என்று சொல்ல ராதிகா கிராண்டாக எடுக்க வேண்டும் என சொல்லி நகையை தேர்வு செய்ய விலையை கேட்ட கோபி அப்படியே நெஞ்சை பிடித்து சரிகிறார்.
பிறகு ஹாஸ்பிடல் அட்மிட் செய்ய கோபிக்கு டாக்டர் சிகிச்சை அளிக்கிறார். ராதிகா பதறி போய் இருக்க இங்கே ஈஸ்வரி கோபிக்கு ஏதோ ஆனது போல கனவு கண்டதாக சொல்லி பயந்து கோபிக்கு போன் செய்கிறார். கோபி கடைக்கு போன இடத்தில் மயங்கி விழுந்துட்டேன் என சொல்ல ஈஸ்வரி நெஞ்சு வலியா என பதறுகிறார்.
எல்லோரும் ஈஸ்வரிக்கு ஆறுதல் சொல்ல ஈஸ்வரி நான் கோபியை பார்த்தே ஆகணும் என அழுது புலம்புகிறார். செழியன் கோபிக்கு போன் செய்ய ராதிகா ஃபோனை எடுத்து அவருக்கு ஒன்னும் இல்ல வீட்டுக்கு கூட்டிட்டு வரும் என்று சொல்ல ஈஸ்வரி நான் இப்பவே அவனை பாக்கணும் என்று சொல்கிறார்.
இனியாவும் நானும் இப்பவே அப்பாவை பாக்கணும் என சொல்லி அடம்பிடிக்க பிறகு செழியன் இருவரையும் கூட்டிக்கொண்டு ராதிதா வீட்டிற்கு கிளம்புகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
https://youtu.be/LoUVdrT1u1U?si=wxtxu-6vNbphFBm9
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான திரைப்படம் டிராகன் இந்த படத்தில் அனுபவ பரமேஸ்வரன் ஜார்ஜ் மரியன்,…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
அரசன் படம் குறித்து விஜய் சேதுபதி தரமான தகவல் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. சந்திரா மீனா மற்றும் சீதாவை கூப்பிட்டு…